யாழ் செய்திகள்
செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்
சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது.
வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது...
தமிழ் இராணுவத்தினரும் முதற்கட்ட பயிற்சியை முடித்து வெளியேறினர்!
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன.
இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ...
சுன்னாகம் எண்ணெய் கசிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்
சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், அப்பகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்களுக்கும் (பாபு...
மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை
போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு...
மஹிந்தவோ, மைத்திரியோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை!
“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்.” – இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான...
அமைச்சர் ஹெகலியவுக்கு யாழ். நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை!
அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது.
வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை...
துரையப்பா மைதான புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மூர்த்தி
இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் – இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார்.
மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400...
ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி
"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும்...
எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’
யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில்...
இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்...
இலங்கை செய்திகள்
செவ்வாய் கிரகத்தில் இன்று தரையிரங்கும் ரோவர் விண்கலம்: நேரடி ஒளிபரப்பு
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய ரோவர் விண்கலம் கிட்டத்தட்ட 8 மாத பயணத்திற்கு பிறகு இன்று தரையிறங்க இருக்கிறது.
பூமியில் இருந்து சுமார் 570 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம்.
இந்த கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழல் இருக்கிறதா என்பது...
பெண்ணின் கைப்பை, தொலைபேசி திருட்டு
வல்லிபுர ஆழ்வார் கோயில் வழிபாட்டிற்குச் சென்றிருந்த பெண்மணி ஒருவர் தன்னுடைய கைப்பையுடன் சேர்த்து 30 ஆயிரம் ரூபா பணத்தையும் 15 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒரு கைத் தொலைபேசியையும் இழந்துள்ளார். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது;
சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவர் கடந்த 20...
பகிடிவதை; நியாயம் கேட்டவர் தாக்கப்பட்டார்
சகோதரிகளுக்கு கீழ்த்தரமான வார்த்தைகளால் பகிடிவதை செய்த இளைஞனிடம் நியாயம் கேட்ட சகோதரர் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை யாழ்.நவீன சந்தைக் கட்டடத் தொகுதிக்குள் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் பரபரப்பாக நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும்...
உடுவில் பகுதியில் திருட்டு
உடுவில் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவினை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள், நகைகள் மற்றும் பணத்தினையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சுன்னாகம் உடுவில் கிழக்கு பகுதியில் கடந்த 2 ஆம் திகதி இடம்பெற்ற இத் துணிகர கொள்ளைச் சம்பவம்...
நயினை நல்லூர் திருத்தலம் பஜனை பாயாத்திரை 13ஆம் திகதி ஆரம்பம்
நல்லூர்க் கந்தன் இரதோற்சவத்தையொட்டி வருடந்தோறும் நடைபெறும் நயினை நல்லூர் திருத்தலம் பஜனைப் பாதயாத்திரை எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அன்றைய தினம் அபிஷேக பூசைவழிபாடு இடம் பெற்று வேல் பூசையுடன் மேல் எடுத்துக் கொண்டு மண்கும்பான் , ...
சிங்கள கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட சீன மீனவர்களை விடுவிக்க சீன அரசுகோரிக்கை!
மட்டக்களப்பிலிருந்து 13 மைல்களுக்கு அப்பால் இலங்கைக் கடற்பரப்பினுள் நுழைந்ததாகத் கூறப்படும் 37 சீனப் பிரஜைகள் சிறீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
200 மைல்களுக்கு அப்பால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தமொன்று மீன்பிடி அமைச்சுடன் சீனா செய்துகொண்டுள்ளதாக கடற்படையினர்...
கல்கிஸையில் விபச்சார விடுதி நடத்திய ஜந்துபேர் கைது!
கல்கிஸ்ஸை - சுமனாராம வீதியில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றில் இருந்து ஆண்உள்ளிட்ட ஐந்துபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.
காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (05) மாலை இவ்விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது நிலையத்தை இயக்கி வந்ததாகக்...
யாழ் ஊரெழுவில் கிளிநொச்சியினை சேர்ந்த குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!
யாழ்ப்பாணம், ஊரெழு பொக்கணைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் கோடாரியினால் வெட்டப்பட்டு இறந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கிளிசொச்சி,இராமநாதபுரம்,புதுக்காட்டைச் சேர்ந்த முருகேசு சிவராசா (வயது 45)...
மட்டக்களப்பு மாமாங்கம் புகையிரதத்தில் மோதி இருவர் பலி!
மட்டக்களப்பு மாமாங்க பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் கருவப்பங்கேணியை சேர்ந்த தந்தையும் மகனுமே உயிரிழந்துள்ளனர்.
மதுபோதையில் குறித்த இருவரும் ரயில் தண்டவாளத்தில் நித்திரைகொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்கள் இருந்த இடத்திற்கு அருகில் மதுபான போட்டல் ஒன்று...
மட்டக்களப்புக்கு கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 37 சீனப் பிரஜைகள் கைது
சிறீலங்கா கடல் எல்லையில் மட்டக்களப்புக்கு கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 37 சீனப் பிரஜைகள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு படகுகளுடன் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த...