கல்கிஸையில் விபச்சார விடுதி நடத்திய ஜந்துபேர் கைது!

கல்கிஸையில் விபச்சார விடுதி நடத்திய ஜந்துபேர் கைது!

கல்கிஸ்ஸை - சுமனாராம வீதியில் ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றில் இருந்து ஆண்உள்ளிட்ட ஐந்துபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (05) மாலை இவ்விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது நிலையத்தை இயக்கி வந்ததாகக் கூறப்படும் ஆண் ஒருவரும் விபச்சார தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 4 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது(06) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்