யாழ் செய்திகள்

செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்

சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது. வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது...

தமிழ் இராணுவத்தினரும் முதற்கட்ட பயிற்சியை முடித்து வெளியேறினர்!

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன. இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ...

சுன்னாகம் எண்ணெய் கசிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்

சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், அப்பகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்களுக்கும் (பாபு...

மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை

போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு...

மஹிந்தவோ, மைத்திரியோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை!

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்.” – இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான...

அமைச்சர் ஹெகலியவுக்கு யாழ். நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை!

அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது.   வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை...

துரையப்பா மைதான புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மூர்த்தி

இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் – இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார். மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400...

ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி

"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும்...

எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’

யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில்...

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்...

1 | 2 | 3 | 4 | 5 >>

இலங்கை செய்திகள்

தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் பதக்கம் வென்று சாதனை நிலைநாட்டிய வட மாகாண இளைஞன்!

தேசிய அளவில் மீண்டும் ஒரு தமிழன் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்துள்ளான். தேசிய குத்துச் சண்டை போட்டி 2012 இல் வட மாகாண சாதனை வீரர் இரஞ்சிதநாதன் ரமேஸ் 70 கிலோவுக்கும் 75 கிலோவுக்கும் இடைப்பட்ட எடை உடையோர் பிரிவில் போட்டியிட்டு வெண்கல பதக்கம் வென்று உள்ளார். இவர் பருத்தித் துறையில் அல்வாய்...

தாம் விநியோகித்த டீசலுக்கும் வாகனங்கள் செயலிழந்தமைக்கும் தொடர்பில்லை

  பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விநியோகிக்கப்பட்ட டீசல் பயன்படுத்தப்பட்டதால் வாகனங்களுக்கும் இயந்திரங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை விட்டோல் கூட்டு நிறுவனம் முற்றாக நிராகரித்துள்ளது.   தாம் விநியோகித்த டீசலுக்கும் வாகனங்கள் மற்றும்...

யாழ் வயாவிளான் மத்திய மகா வித்தியாலய வயவன் நூல் வெளியீடு.

யாழ் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் வயவன் மலர் வெளியீடும் இன்று நடைபெற்றது.

யாழில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரிப்பு : டி.ஐ.ஜி

யாழ்.தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேக நபர் நிட்டம்புவ பிரதேசத்தில் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரகரா...

ஒப்பந்த அடிப்படையில் 44 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

வடமாகாண பாடசாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 44 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வடமாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது. வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கி வைத்தார். கணிதம், விஞ்ஞானம்,...

குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டனர். பட்டதாரி பயிலுனர் ஆட்சேர்ப்பில் குருநர் உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படாததாக கூறி இவ்வகுப்பு புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.  

இரவு 8 மணிவரை வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சர் பணிப்புரை!

தோட்டப்புறங்களிலுள்ள சகல ஆஸ்பத்திரிகளதும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகள் தினமும் இரவு 8.00 மணி வரையும் மக்களுக்கு சேவை வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். பெருந்தோட்டங்களிலுள்ள ஆஸ்பத்திரிகளும் தினமும் இரவு 8.00 மணி வரையும்...

மக்கள் வங்கியில் களவாடிய நபர் நகைகளுடன் சரணடைவு – மக்கள் நகைகளை இழந்ததால் தற்கொலைக்கு முயற்சி

யாழ் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளையின் திருநெல்வேலி விரிவாக்கல் கிளையில் பணியாற்றிய ஊழியர் ஒருவரின்மோசடி காரணமாக தமதுநகைகளின் இருப்புக் குறித்து அறிவதற்கு அவசரமாகச் சென்ற மக்கள் மீது மக்கள் வங்கி அதிகாரிகள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நகைகளை அடகு...

தரங்குறைந்த டீசல் பயன்பாடு - 300 க்கும் அதிகமான பஸ்களுக்கு பாதிப்பு

  தரங்குறைந்த டீசல் பயன்பாட்டினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 300 க்கும் அதிகமான பஸ்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   இதன் காரணமாக நாளொன்றிற்கு சுமார் 15 இலட்சம் ரூபா நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயரதிகாரி ஒருவர்...

குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி

  குவைத்தில் துன்புறுத்தல்களுக்கு இலக்காகி நாடு திரும்பியுள்ள பெண் ஒருவர் பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.   இந்தப் பெண்ணின் உடலில் இருந்து இரண்டு ஊசிகள் நேற்று மாலை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக பலாங்கொடை வைத்தியசாலையின் அத்தியட்சகர்...

<< 246 | 247 | 248 | 249 | 250 >>