யாழ் செய்திகள்

கொலை சந்தேக நபர்களை பிணையில் செல்ல யாழ். மேல் நீதிமன்றம் அனுமதி

நபரொருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இரு சந்தேக நபர்களை பிணையில் செல்ல யாழ். மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. கடந்த 09.02.2012 அன்று புன்னாலைக்கட்டுவன் திடற்புலம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் விஜயகுமார் என்பவரை அடித்து கொலை செய்ததாக குற்றஞ்;சாட்டப்பட்டு, சுன்னாகம் பொலிஸாரினால் கைது...

யாழ். வைத்தியசாலை சிற்றூழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அரச வைத்தியசாலை ஊழியர்கள் சங்கத்தினர் நால்வர் தாக்கப்பட்டதை கண்டித்து யாழ். போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஸ்ரீலங்கா ரன்தய சௌக்கிய சேவை சங்கமும், அரச வைத்தியசாலை ஊழியர்கள் சங்கம் இணைந்து இன்று மதியம் யாழ். போதனா வைத்தியசாலையில்...

யாழ். கொழும்பு தனியார் பஸ் சேவையில் பல குறைபாடுகள்!- பயணிகள் அவலம்

யாழ் – கொழும்பு தனியார் பஸ் சேவையானது அடாவடித் தனங்களுடன், எவருக்கும் கட்டுப்படாத அல்லது எவரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காத சண்டியன் குதிரைகள் போல் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன இரவில் நடைபெற்று வரும் இரகசியமான சில விபரீத சம்பவங்களுடன், பயணிகளில் கவனமின்மை, வேகக்கட்டுப்பாடின்மை, வழி அனுமதி...

யாழ் சுன்னாகத்தில் அனல் மின் நிலையம் விரைவில் வருகிறது

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மின்சார வசதி அளிக்கும் வகையில் யாழ். சுன்னாகம் பிரதேசத்தில் 24 மெகா வோர்ட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவிக்கறது. இதற்காக மின்சார சபை 4000 மில்லியன் ரூபா முதலீடு செய்ய உள்ளது. கிளிநொச்சி...

கசூரினா கடலில் நீந்திய மாணவர்கள், பொலிஸார்!

காரைநகர் கசூரினா கடற்கரையில் யாழ் மத்திய கல்லூரி, காரைநகர் தியாகராஜா வித்தியாலய மாணவர்கள் மற்று யாழ்.மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான நீச்சல் பயிற்சி யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி கேரத் தலைமையில் இன்று(04.09.2012) நடைபெற்றது. கடற்கரை மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில், பொஷன்...

வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நாளை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தத் தீர்மானம்

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நாளை காலை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக பழைய மாணவர் சங்க செயலாளர் திருமதி ஆனந்தகுமாரசாமி இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். பொதுச்சேவை ஆணைக்குழுவினால் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள வேணுகா சண்முகரத்தினத்திடம் பொறுப்புக்களை கையளிக்க...

தமிழருக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்; யாழ்ப்பாணத்தில் சந்திரிகா

தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. முன்னறிவித்தல்கள் ஏதுமின்றி இரகசியமாக, திடீரென நேற்று யாழ்ப்பாணம் வந்தார் சந்திரிகா குமாரதுங்க. கிழக்கு அரியாலை மற்றும் அச்சுவேலிப் பகுதிகளுக்குச் சென்ற அவர் போரால்...

யாழ் பொது நூலக அழகை குறைத்தது மாநகர சபையினால் பிடுங்கி நடப்பட்ட பனை மரம்

தெற்காசியாவிலே வரலாற்றுப் பழமை வாய்ந்த நூல் நிலையமாக புகழ்பெற்றது யாழ்ப்பாண நூலகம். 1981ம் ஆண்டு எரிவடைந்த நூலகத்தை மீண்டும் யாழ். மாநகர சபை புதுப்பித்து மெருகூட்டியது. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக தெரிவதால் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற சுற்றுலாப்பயணிகளும் சரி தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும்...

இறந்த சிசுவை வைத்தியசாலையில் விட்டு தாய் தலைமறைவு

பிறந்து ஒருநாளான இறந்த சிசுவை யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் விட்டு பெற்ற தாய் தலைமறைவாகியுள்ளதாக யாழ்.பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளனர். பிரசவத்திற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிசுவைப் பிரசவித்துவிட்டு, அதை இறந்த நிலையில் விட்டு விட்டு...

<< 621 | 622 | 623 | 624 | 625

இலங்கை செய்திகள்

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் இடைமறிப்பு!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த படகை இடைமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்...

தமிழ் உணர்வுள்ள வேட்பாளருக்கு கூட்டமைப்பின் ஆதரவு : சுரேஷ்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சில விடயங்கள் குறித்து கூட்டமைப்பு...

ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவரான ரத்ன பண்டாரவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் அரசியலமைப்பை வேண்டுமென்று...

நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.   அத்துடன் பல பிரதேசங்களில் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும்...

தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் தலைவர்கள் வாழ்த்து!

18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அவரது வெற்றியில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.   ஜனாதிபதி...

பொதுபல சேனா மஹிந்தவுக்கே ஆதரவு

யுத்தத்தை வெற்றி கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை திண்பதற்கு பொது மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதனால் ஆரம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாக தேரர் தெரிவித்துள்ளார். முதலில்...

‘அப்பே ஜாதிக்க பெரமுன': புறா சின்னம்: மைத்திரி

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ‘அப்பே ஜாதிக்க பெரமுன’ என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது...

மாவீரர் தின அனுட்டானங்களுக்கு இடமில்லை: இராணுவத் தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து நடத்தப்படும் மாவீருர் தினத்திற்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   போர்...

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் வலியுறுத்துகிறார் ஆணையாளர்

இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன்.   இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே...

புதிய ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்

எதி­ர­ணியின் புதிய ஆட்­சியில் சர்­வ­தேச ரீதியில் எஞ்­சி­யுள்ள விடு­தலைப் புலிகள் முழு­மை­யாக ஒழிக்­கப்­ப­டு­வார்கள். எனவே, இலங்­கையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்த முடி­யு­மென்ற புலி­களின் கனவு ஒருபோதும் நிறை­வேறப் போவ­தில்­லை­யென உறு­தி­ய­ளிக்­கின்றேன் என ஐ.தே.க. வின் பா.உ. சஜித் பிரே­ம­தாஸ சபையில்...

1 | 2 | 3 | 4 | 5 >>