யாழ் செய்திகள்

வடக்கு முதல்வருக்கு நடப்பது ஒன்றும் தெரியாதாம் : தவராசா

இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் மோசடி இல்லை இந்திய வீட்டுத்திட்டத்தில் பயனாளிகள்புள்ளித்திட்ட அடிப்படையிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர். இதனால் இதில் மோசடிகள் இடம்பெறாது என்றும் வடக்கு முதலமைச்சருக்கு இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாதாம்; என வடமாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் தவராசா...

நெடுந்தீவில் கார்த்திகைப் பூக்கள்! பாதுகாப்புக் கெடுபிடி அதிகரிப்பு!!

நெடுந்தீவின் வீதிகள் மற்றும் பொது இடங்களில் வைக்கப்பட்ட கார்த்திகைப் பூக்களால் கடற்படையினர் பாதுகாப்புக் கெடுபிடிகளை அதிகரித்தனர்.   அத்துடன் ரோந்து நடவடிக்கைகளையும் அதிகரித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் வாரம் ஆரம்பமாகிய நிலையில் இறுதி நாளான 27 ஆம் திகதியும் அண்மித்து...

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் மரநடுகை மாத கொண்டாட்டம்

கொக்குவில் ஸ்ரீ இராமகிருஷ்ண வித்தியாசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (26.11.2014) வடமாகாண மரநடுகை மாதம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.   இந்நிகழ்ச்சியில் வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு மாணவர்கள்...

தடை தகர்த்து விளக்கேற்றி மாவீரர்களை அஞ்சலிப்போம்! – தமிழ்க் கூட்டமைப்பு சூளுரை

“தாயக மண்ணுக்காகவும் தமிழ் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களை நினைவுகூருவதற்கு தமிழர்களுக்கு உரிமை உண்டு. இதனை எவராலும் தடுக்க முடியாது. அவ்வாறு தடுத்தால் அது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.” இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.   “தமிழர் பிரச்சினையை...

யாழ். பல்கலை சூழலில் இராணுவம் குவிப்பு - விரிவுரைகள் நிறுத்தம்

யாழ்.பல்கலைக்கழகம் கடும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஒருவாரமாக விஞ்ஞான பீடம் மற்றும் கலைப்பீட மாணவர்கள் பல்கலைக்கழக விரிவுரைகளுக்கு சமூகளிப்பது குறைவாகக் காணப்படுகிறது என்று தெரிவித்து இன்று முதல் எதிர்வரும் 1ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக நிர்வாகம்...

அரசாங்கம் முட்டாள்தனமாக செயற்பட கூடாது – சிறிதரன்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் தொடர்பில் கடந்த நாட்களில் இடம்பெற்ற நடவடிக்கைகள் அராஜகமான செயற்பாடுகள் ஆகும்.   அரசாங்கம் இது போன்ற முட்டாள்தனமான செயற்பாடுகளை செய்யக்கூடாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நேற்றய தினம் (25)...

யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு இடையில் குறூந்துர ரயில் சேவை

யாழ்ப்பாணம் - கிளிநொச்சிக்கு இடையில், குறுந்தூர ரயில் சேவையொன்று இன்று புதன்கிழமை (26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.    அரச மற்றும் தனியார் பணியாளர்களின் நலன்கருதி, இந்த ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் -...

சுன்னாகம் பொலிஸாரினால் நடமாடும் பொலிஸ் நிலையம் ஆரம்பித்து வைப்பு

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் புஜிதஜெயசுந்தர அவா்களின் வழிகாட்டலில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எச. ஏல். துஸ்மந்த அவா்கள் தலைமையில் நேற்று காலை 10 மணியளவில் ஏழாலை சந்தியில் சுன்னாகம் பொலிஸாரின் நடமாடும் பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.   நேற்று...

புலனாய்வாளர்களின் கண்காணிப்பில் அனந்தியின் அலுவலகம்

வடக்கு மாகாணசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகம் இராணுவப்புலனாய்வாளர்களினது கண்காணிப்பிற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   இந்த சம்பவம் தொடர்பில் தொடர்பு கொண்டு கெட்ட போது :-   சுழிபுரத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு முன்பாக இன்று வழமைக்கு...

மாவீரர் தினம் அனுஷ்டிப்போரை கண்காணிக்க விசேட புலனாய்வுப் பிரிவினராம்! யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்

 மாவீரர் தினமா, அப்படியொரு நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுகின்றதா, மாவீரர் தினம் என ஒரு நிகழ்வு இலங்கையில் நடத்தப்படுவதில்லை. நடத்தப்படுவதற்கும் இடமில்லை. மீறி நடத்தினால் எவர் என பார்க்காமல் கைது செய்வோம். அதற்காக விசேட புலனாய்வு பிரிவினை களமிறக்கியிருக்கிறோம் என யாழ்.சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>

இலங்கை செய்திகள்

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் இடைமறிப்பு!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த படகை இடைமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்...

தமிழ் உணர்வுள்ள வேட்பாளருக்கு கூட்டமைப்பின் ஆதரவு : சுரேஷ்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சில விடயங்கள் குறித்து கூட்டமைப்பு...

ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவரான ரத்ன பண்டாரவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் அரசியலமைப்பை வேண்டுமென்று...

நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.   அத்துடன் பல பிரதேசங்களில் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும்...

தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் தலைவர்கள் வாழ்த்து!

18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அவரது வெற்றியில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.   ஜனாதிபதி...

பொதுபல சேனா மஹிந்தவுக்கே ஆதரவு

யுத்தத்தை வெற்றி கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை திண்பதற்கு பொது மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதனால் ஆரம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாக தேரர் தெரிவித்துள்ளார். முதலில்...

‘அப்பே ஜாதிக்க பெரமுன': புறா சின்னம்: மைத்திரி

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ‘அப்பே ஜாதிக்க பெரமுன’ என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது...

மாவீரர் தின அனுட்டானங்களுக்கு இடமில்லை: இராணுவத் தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து நடத்தப்படும் மாவீருர் தினத்திற்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   போர்...

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் வலியுறுத்துகிறார் ஆணையாளர்

இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன்.   இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே...

புதிய ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்

எதி­ர­ணியின் புதிய ஆட்­சியில் சர்­வ­தேச ரீதியில் எஞ்­சி­யுள்ள விடு­தலைப் புலிகள் முழு­மை­யாக ஒழிக்­கப்­ப­டு­வார்கள். எனவே, இலங்­கையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்த முடி­யு­மென்ற புலி­களின் கனவு ஒருபோதும் நிறை­வேறப் போவ­தில்­லை­யென உறு­தி­ய­ளிக்­கின்றேன் என ஐ.தே.க. வின் பா.உ. சஜித் பிரே­ம­தாஸ சபையில்...

1 | 2 | 3 | 4 | 5 >>