யாழ் செய்திகள்
செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்
சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது.
வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது...
தமிழ் இராணுவத்தினரும் முதற்கட்ட பயிற்சியை முடித்து வெளியேறினர்!
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன.
இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ...
சுன்னாகம் எண்ணெய் கசிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்
சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், அப்பகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்களுக்கும் (பாபு...
மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை
போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு...
மஹிந்தவோ, மைத்திரியோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை!
“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்.” – இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான...
அமைச்சர் ஹெகலியவுக்கு யாழ். நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை!
அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது.
வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை...
துரையப்பா மைதான புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மூர்த்தி
இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் – இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார்.
மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400...
ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி
"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும்...
எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’
யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில்...
இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்...
இலங்கை செய்திகள்
அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட 41 பேர் புத்தளத்தில் கைது!
ஆஸ்திரேலியாவுக்குத் செல்ல முயன்ற 41 பேர் வென்னப்புவ பகுதியில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
37 தமிழர்களும் 4 முஸ்லிம்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ பகுதி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இவர்கள் குறித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து...
பலே திருடன் சின்னவனுக்கு 4 வருடக் கடூழியச் சிறை
கல்வியங்காட்டைச் சேர்ந்த சின்னவன் என்று அழைக்கப்படும் இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்றநபரே குற்றவாளியாக இனங்காணப்பட்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டில் சுண்டுக்குளி தேவாலய வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஓடுபிரித்து உள்ளே இறங்கி டெக், றேடியோ, கமரா, ஓர்கன், வோக்மன்,...
தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தாயும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு
தமிழ்நாடு - திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வறண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் அருகே ரெட்டியாபட்டியில் உள்ள வறண்ட கிணற்றில் இருந்து உடல் கருகிய நிலையில் மூன்று சடலங்களும்...
தரக்குறைவான டீசல்! ரயில்களுக்கும் பாதிப்பு தொற்றுகிறது ?
தரக்குறைவான டீசல் காரணமாக நாட்டின் பல பாகங்களிலுமுள்ள ரயில்களின் எஞ்சின்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்றரை மணிநேரம் தாமதமாகவே பயணத்தை முடித்துக் கொண்டுள்ளது.
இதற்கு தரக்குறைவான டீசலே காரணமாக...
தரம்குறைந்த டீசல்! தபால் திணைக்கள வாகனங்களால் வீதியில் செல்ல முடியாது
தரம்குறைந்த டீசல் பாவனையின் காரணமாக தபால் திணைக்களத்திற்கு சொந்தமாக 26 வாகனங்கள் பாதிப்படைந்துள்ளதாக தபால் திணைக்கள செய்திகள் தெரிவிக்கின்றன.
தபால் திணைக்களத்திற்கு சொந்தமான வான் உட்பட லொறிகள் 26உம் பாதிப்படைந்துள்ளதாக இலங்கை தபால் திணைக்கள தலைவர் ஜயந்த விஜயசிங்க தெரிவித்தார்.
இதன் காரணமாக...
திருமலை மத்திய வீதி வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்தது.
திருகோணமலை மத்திய வீதிலுள்ள வர்த்தக நிலையமொன்று இன்று பிற்பகல் தீப்பற்றி எரிந்துள்ளதுடன் அருகில் உள்ள கடைகளும் பாதிப்புக்குள்ளாகின.
சுமார் ஒரு மணித்தியாலய நேரத்திற்குப் பின் திருகோணமலை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர், கடற்படையினர், பொது மக்கள் உதவியுடன் கட்டுப்பாடுக்கு கொணண்டு...
2012ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்
2012ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நாளை (06) ஆரம்பமாகின்றன.
இந்தவருடம் புதிய மற்றும் பழைய பாடத்த் திட்டத்தில் இரண்டு லட்சத்து 77,671 பேர் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.
இவர்களுக்காக நாடு முழுவதிலும் 2093 பரீட்சை நிலையங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
இசெட் புள்ளி...
தென்னிலங்கை பஸ் நடத்துனர்கள் யாழ். தமிழ் இளைஞனை பஸ்ஸில் இருந்து தள்ளிப் படுகொலை..
தென்னிலங்கை பஸ் நடத்துனர்களினாலும் சாரதிகளினாலும் தமிழ் இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்றிரவு 9.45 மணியளவில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் யாழ். பஸ்ரியன் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இதில்...
கனகராயன் குளத்தில் வீதியைக் கடக்க முற்பட்ட பாடசாலை மாணவி விபத்தில் பலி
A9 வீதி கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பலியானார். இவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி நிறுத்தாது தப்பியோடிவிட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன.
கனகராயன்குளம் பகுதியில் நேற்று பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம்...
“ஃப்ரெண்ட்ஷிப் டே” ஸ்பெஷல்!!!
ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் காதல் இருக்கிறதோ, இல்லையோ, கண்டிப்பாக நட்பானது இருக்கும். எந்த ஒரு உறவும் முதலில் நட்பிலேயே துவங்கும். அத்தகைய உண்மையான நட்பு நீண்ட நாட்கள் நிலைத்திருக்க பல சோதனைகளை சந்திக்கக் கூடும். மேலும் நட்பை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. சொல்லப்போனால் காதலை விட...