யாழ் செய்திகள்

செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்

சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது. வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது...

தமிழ் இராணுவத்தினரும் முதற்கட்ட பயிற்சியை முடித்து வெளியேறினர்!

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன. இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ...

சுன்னாகம் எண்ணெய் கசிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்

சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், அப்பகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்களுக்கும் (பாபு...

மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை

போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு...

மஹிந்தவோ, மைத்திரியோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை!

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்.” – இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான...

அமைச்சர் ஹெகலியவுக்கு யாழ். நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை!

அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது.   வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை...

துரையப்பா மைதான புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மூர்த்தி

இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் – இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார். மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400...

ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி

"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும்...

எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’

யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில்...

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்...

1 | 2 | 3 | 4 | 5 >>

இலங்கை செய்திகள்

யாழ்.வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள ஆலயமொன்றில் நகைகள் விக்கிரகங்கள் திருட்டு!

யாழ்.வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள ஆலயமொன்றில் தங்க நகைகள் விக்கிரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சம்பவமானது யாழ்.வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள கரணவாய் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்திபெற்ற அருள்மிகு மூத்தவிநாயகர் ஆலயத்திலயே இடம்பெற்றது. சுமார் 50 லட்சம்...

பக்தர்களின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் விளக்கமறியல்

நல்லூர் உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்களின் 14 பவுண் தங்க நகைகளை திருடிய 7 பேருக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25ஆம் திகதி நல்லூர் ஆலயத்தில் நகைகளை திருட்டு கொடுத்தவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினை பதிவு செய்ததற்கு இணங்க, கடந்த மாதம்...

காந்தி சிலையை உடைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு பிணை

அரியாலை, காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையை உடைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் கை;கப்பட்டிருந்த இரு இளைஞர்களையும் பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அனுமதித்துள்ளது. கடந்த ஜுலை 25ஆம் திகதி காந்தி சிலை உடைத்தாக...

மூன்று ஆங்கில எழுத்துகள் கொண்ட இலக்கத்தகடு அறிமுகமாகிறது

வாகனங்களுக்கு மூன்று ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய இலக்கத்தகடுகளை மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது. முதற்கட்டமாக முச்சக்கர வாகனங்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிஸ்சந்திர தெரிவித்தார். இத்திணைக்களம் முன்னர்...

கிளிநொச்சி விபத்தில் படுகாயம் அடைந்த பெண் உயிரிழப்பு!

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி நகர்பகுதியில் வீதிஓரமாக நடந்துகொண்டிருந்த பெண்மீது உந்துருளி மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கிளி இரத்தினபுரத்தினை சேர்ந்த 59 அகவையுடைய...

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் காதலனுடன் ஓட்டம்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த இளம் பெண் தனது காதலனுடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தனது காதலனை தொலைபேசி மூலம் அழைத்து அவருடன் வாகனத்தில் ஏறிச் சென்று மன்னாரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக உறவினர்கள்...

கனடா வாகன விபத்தில் தந்தையும் மகளும் பலி!

கனடாவின் QEWதேசிய நெடுஞ்சாலை 427ல் கடந்த 5ம் திகதி ஞாயிறு அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்  தந்தை மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் எதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்....

13 வயதுச் சிறுமி தாயாவதற்கு காரணமான சந்தேகநபர் கைது

யாழ்.குடாநாட்டில் 13 வயதுச் சிறுமி தாயாவதற்குக் காரணமாக இருந்தார் என்ற சந்தேகத்தில் 21 வயது இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் இரண்டாம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையின் 18 ஆம் விடுதியில் வலி.மேற்கைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி...

சட்டவிரோதமாக மதுபானம், சிகரெட் விற்பனை செய்த 30 பேருக்கு அபராதம்

21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட்டுக்களை  விற்பனை செய்தமை, அனுமதிப்பத்திரமின்றி மதுபான வகைகளை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்பட்ட 30 பேருக்கு 67,500 ரூபா அபராதம் நேற்று திங்கட்கிழமை விதிக்கப்பட்டது. ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மதுவரித்...

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த மேலும் 26 பேர் கைது

  சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முயற்சித்த மேலும் 26 பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   வாழைச்சேனை கிழக்கு கடற்பரப்பில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். இரண்டு படகுகள் மூலம்...

<< 244 | 245 | 246 | 247 | 248 >>