விளையாட்டு

14 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் பேட்டியில் இலங்கை அணி 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில்...

இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் பேட்டி தற்போது அரம்பமாகியுள்ளது. பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான...

இலங்கை - நியூசிலாந்து போட்டி மழையால் கைவிடப்பட்டது

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இத்தகவலை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உறுதி செய்துள்ளது. நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று கண்டி...

இந்தியச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வருகை

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் பொருட்டு அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி நேற்று இந்தியாவை சென்றடைந்தது. இங்கிலாந்து அணி இந்தியச் சுற்றுப் பயணத்தின்போது, 4 டெஸ்ட் மற்றும் இரண்டு ருவென்ரி ருவென்ரி போட்டிகளில் விளையாடவுள்ளது. இவ் இரு அணிகளும் மோதும் முதலாவது...

பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த ஐ.சி.சி அனுமதி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐ.சி.சி., சம்மதம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து விரைவில் பகலிரவு டெஸ்ட் போட்டிகள் ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள்...

இலங்கை - நியூசிலாந்து டுவென்டி டுவென்டி போட்டி இன்று

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான ஒற்றை டுவென்டி டுவென்டி போட்டி இன்று இடம்பெறவுள்ளது. ஒரு டுவென்டி டுவென்டி போட்டி, 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 டெஸ்ற் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியாக இது இடம்பெறவுள்ளது. பல்லேகல...

"பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட பாதுகாப்பானதொரு நாடு"

பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரர்களுக்கு பாதுகாப்பு நன்றாக உள்ளது. இதனால் அது குறித்து அச்சப்படாது வெளிநாட்டு அணிகள் தாராளமாக அங்கு சென்று விளையாடலாம் ௭ன இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள கண்காட்சி இருபது–20 போட்டி ஒன்றில்...

சச்சினுக்கு அவுஸ்திரேலியாவின் உயரிய விருது

தற்போதைய கிரிக்கெட் உலகின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு அவுஸ்திரேலியாவின் உயரிய விருது வழங்கப்படுகிறது. இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கிலார்ட் கூறும்போது, இந்திய கிரிக்கெட் வீரர் டெண்டுல்கருக்கு ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா என்ற உயரிய விருது வழங்கப்படும்...

பங்களாதேஷிற்கெதிரான மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் அணி அறிவிப்பு

பங்களாதேஷிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தொடருக்கான 15 பேர் கொண்ட அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் உலக டுவென்டி டுவென்டி தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் வெற்றிகொண்டுள்ள நிலையில் மேற்கிந்தியத்...

இறுதிப் போட்டிக்கு மானிப்பாய் பரிஷ; விளையாட்டுக்கழகம் தெரிவு

நியூ ஸடார் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் யாழில் இடம்பெற்றுவரும் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு மானிப்பாய் பரிஷ விளையாட்டுக்கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகம் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 16 விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் இருபது – 20 கிரிக்கெட்...

<< 27 | 28 | 29 | 30 | 31 >>