விளையாட்டு

T 20 ஐசிசி தரப்படுத்தலில் இலங்கை முதலிடம்

இருபதுக்கு இருபது உலக கிண்ண தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்தாலும், T 20 போட்டிகளுக்கான அணிகள் தரவரிசைப்பட்டியலில் இலங்கை முதலிடத்தை பிடித்துள்ளது. நடப்பு சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலின் (ஐசிசி) சார்பாக அணிகள்...

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அணித் தலைவராக மஹேல தெரிவு

  சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உலக கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன பெயரிடப்பட்டுள்ளார்.   உலக கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து ஒருநாள்...

இந்திய அணியின் பலவீனங்களை சர்வதேசம் அறிந்து விட்டது ?

இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கிண்ண தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இதற்கு ஐபிஎல் தொடர் தான் காரணமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற டுவென்டி20 உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இதில் லீக் சுற்றில் 4 அணிகள்...

சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தி T-20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது மேற்கிந்திய தீவுகள்

இலங்கையில் இடம்பெற்ற 2012 இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை அணியை 36 ஓட்டங்களால் வெற்றிகொண்டு மேற்கிந்திய தீவுகள் இந்த கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி...

ஆஸி. அணியை விரட்டியடித்து இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்ளும் தகுதியைப் பெற்றது மே.தீவுகள்

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணியை சந்திக்கும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் பெற்றுக் கொண்டது. ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று இடம்பெற்ற அரையிறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை ... ஓட்டங்களால்...

தென்னாபிரிக்க அணியை வெற்றிகொண்டும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இன்றைய இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. தென்னாபிரிக்க, இந்திய அணிகளுக்கிடையிலான இப்போட்டியில் இந்திய அணி ஓர் ஓட்டத்தால் வெற்றிபெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில்...

அரையிறுதிக்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்ட இலங்கை

  உலகக் கிண்ண இருபதுக்கு-20  கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கான தகுதியை இலங்கையணி அதிகரித்துக்கொண்டுள்ளது.   மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக போட்டியில் அபாரமாக 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றதை அடுத்து, பெரும்பாலும் அரையிறுதிப் போட்டியில் இலங்கை விளையாடும் என...

இலங்கை - மே.தீவுகள், ஆஸி. - பாகிஸ்தான் அணிகள் அரையிறுத்திக்குத் தெரிவு

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரின் சுப்பர் 8 சுற்றில் குழு இரண்டில் இருந்து அரையிறுதிக்குத் தெரிவாகும் அணியாக பாகிஸ்தான் மாறியுள்ளது. இன்று இடம்பெற்ற தென்னாபிரிக்க அணியுடனான போட்டியில் இந்திய அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிகொண்ட போதும் ஓட்ட சராசரி விகிதத்தில் பாகிஸ்தான் அணி முன்னிலையில் உள்ளதால்...

அவுஸ்திரேலியாவைத் தோற்கடித்தது பாகிஸ்தான்

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இப்போட்டியில் பாகிஸ்தான் அணி ஓட்டங்களால் இலகுவாக வெற்றிபெற்றது. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற...

அவுஸ்திரேலியா அரையிறுதிக்குத் தகுதி - பாகிஸ்தான் முன்னிலையில்

இலங்கையில் இடம்பெற்று வரும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் குழு 2ல் இருந்து அரையிறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை அவுஸ்திரேலிய அணி பெற்றுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய நிலையில் பாகிஸ்தான் அணி 32...

<< 28 | 29 | 30 | 31 | 32 >>