யாழ் செய்திகள்

வலிவடக்குப் பிரதேசசபை தவிசாளரின் புண்ணியத்தால் அளவெட்டியில் அடிபிடி..இருவர் காயம்…

வலி வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் பொறுப்பற்றதனம், தான்தோன்றித்தனம் தன்னிச்சையான, போக்கு என்பவற்றின் காரணமாக இன்று இரண்டு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டு இரண்டு இளைஞர்கள் படுகாயங்களுடன்.

வடமாகாண சபையூடாக எதிர்காலங்களில் முன்பள்ளிக்கல்வி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

எதிர்காலங்களில் வடமாகாண சபையூடாக முன்பள்ளிக் கல்விச் செயற்பாடுகள் மேம்படுத்துவது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றையதினம் (16) இடம்பெற்ற...

யாழ்.மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 110 பேர் கடந்த வாரம் கைது

நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களில் 30 பேர் மற்றும் போதையில் வாகனம் செலுத்திய 38 பேர் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 110 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் எரிக் பெரேரா இந்தத் தகவலைத் தெரிவித்தார். நேற்று...

வைத்தியசாலைக்கு பார்வையிட வருவோர் மீது காவல் கடமையில் ஈடுபடுவோர் அடாவடி

வைத்தியசாலைக்கு வரும் நோயாளர் மற்றும் பார்வையிட வருவோர் மீது காவல் கடமையில் ஈடுபட்டிருப்போர் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாக பாதிக்கப்பட்ட சிலர்  தெரிவித்தனர். தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருவதினால் வெளிநோயாளர்கள் மற்றும் நோயர்களை பார்வையிட வருவோர் மன உளைச்சலுக்கு...

யாழ். மாம்பழம் சந்தியில் கடை உடைத்து திருட்டு

யாழ். மாம்பழம் சந்தியில் பூட்டிவைக்கப்பட்டிருந்த கடையின் ஓட்டைப்பிரித்து அங்கிருந்த ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. இதில் கடையில் இருந்த சீடிப்பிளேயர்...

ஐ.நா. குழு நாளை யாழ்ப்பாணம் வருகிறது

இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நாளை திங்கட்கிழமை யாழ். மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளனர் என்று அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவல கத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு, வடஅமெரிக்க...

ரூ.21 ஆயிரம் அபராதம்; போதையில் அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியதால்

மது போதையுடன், அனுமதிப்பத்திரமுமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய இரு இளைஞர்கள் 21 ஆயிரம் ரூபா அபராதத்தை பருத்தித்துறை நீதிமன்றத்தில் செலுத்தினார். நெல்லியடிப் பொலிஸ் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற இரு இளைஞர்களையும் பொலிஸார் தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது இருவரிடமும் சாரதி...

யாழ். வேலணை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் மற்றொரு சடலம் இன்றும் கரையொதுங்கியது

யாழ்.வேலணை, மண்கும்பான் கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் மேலும் ஒரு ஆணின் சடலம் இன்று காலை கரையொதுங்கியிருப்பதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று சனிக்கிழமை குறித்த பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியிருந்த நிலையில் இன்று ஞாயிறு காலையும் மற்றொரு சடலம்...

யாழ் புல்லுக்குளத்தில் மண்டையோடு மீட்டு

யாழ் புல்லுக்குளத்தில் மனித மண்டையோடு ஒன்று நேற்று முந்தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. வற்றிய நிலையில் காணப்படும் இப் புல்லுக் குளத்தை படையினர் தற்போது ஆழமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில் இப் புல்லுக்குளத்தில் இறங்கிய மாணவன் ஒருவன் மனித மண்டையோட்டை கண்டு அதனை...

கைதடியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயம்

  சுற்றுலா மேற்கொண்டு கைதடியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்து கிளிநொச்சி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ் சாரதியைப் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர். இந்த விபத்து பளையில் நேற்று முற்பகல் 9...

<< 617 | 618 | 619 | 620 | 621 >>