யாழ் செய்திகள்
வசதியுமில்லை மொழி தெரிந்த வைத்தியருமில்லை! மல்லாவி வைத்தியசாலையில் நோயாளர்கள் அவதி
மல்லாவி ஆதாரவைத்திய சாலையில் தமிழ் வைத்தியர் இல்லாததால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.அத்துடன் ஆபத்தான நோய்களுக்கு இங்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதியின்மையால் தூர இடங்களுக்கு நோயாளர்கள் செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
சிங்கள மொழி பேசும் வைத்தியரே இங்கு சேவையில்...
வலி. வடக்கில் மின்சாரம் விநியோகிக்க "வடக்கின் வசந்த' நிதி கிடைக்கவில்லை; சுன்னாகம் பிராந்திய பொறியியலாளர் தெரிவிப்பு
வலி.வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள இடங்களில் பல பகுதிகளுக்கு வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் மின்விநியோகம் செய்வதற்கு அமைச்சிலிருந்து இன்னமும் நிதி வழங்கப்படவில்லை என்று மின்சார சபையின் சுன்னாகம் பிராந்திய பொறியியலாளர் எஸ்.ஞானகணேசன் தெரிவித்தார்.
வலி.வடக்கு பிரதேச செயலக...
யாழில் திருட்டுச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன: பொலிஸ்
யாழ் மாவட்டத்தில் வீடு உடைத்துகொள்ளையடித்தல் மற்றும் திருட்டுச் சம்பவங்களை குறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார்.
பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற...
பண்ணை - அல்லைப்பிட்டிக்கு இடையில் கடலில் கவிழ்ந்தது லொறி.
சாட்டி மாதா உற்சவத்திற்கு வியாபாரப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி பண்ணைக் கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி தலைகீழாகக் கவிழ்ந்தது.
வேலணை மண்கும்பானில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!
யாழ்.வேலணை மண்கும்பான் கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மாலை 5 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.
இச்சடலம் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஊர்காவற்றுறைப் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கரையொதுங்கிய...
சிசுவொன்றை பணம் கொடுத்து வாங்கிய இருவர் கைது – யாழில் சம்பவம்
பிறந்து ஒரு நாளான குழந்தை ஒன்றை பணம் கொடுத்து வாங்கிய இரண்டு நபர் யாழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிறந்த ஒரு நாளான...
மாணவன் ஒருவரை காணவில்லை; மாவட்ட புரத்தில் சம்பவம்
மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியைப் சேர்ந்த பத்மநாதன் சிவகரன் (வயது 15) என்பவரே காணாமல் போயிலுள்ளதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 28ம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்ட இவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக...
ஒரு லட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான நகை, பணம் என்பன யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் திருட்டு!
யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சிகிச்சைக்காக விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களது பணமே இவ்வாறு திருடப்பட்டதாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நோயாளி ஒருவரிடம்...
யாழில் இருந்து வேலணை நோக்கிச் சென்ற கார் விபத்து! மூவர் படுகாயம்
யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச் சென்ற கார் ஒன்று வேகக்காட்டுப்பாட்டை இழந்து ரொலிக்கொம் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று மாலை 4.45 மணியளவில் வேலணை வங்களாவடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தின் போது யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச்...
வல்லிபுர ஆழ்வார் கோவில் கொடியேற்றத் திருவிழா.
வல்லிபுர ஆழவார் கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு ஆழ்வாரின் அருளைப் பெற்றனர்.