வலிவடக்குப் பிரதேசசபை தவிசாளரின் புண்ணியத்தால் அளவெட்டியில் அடிபிடி..இருவர் காயம்…

வலி வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் பொறுப்பற்றதனம், தான்தோன்றித்தனம் தன்னிச்சையான, போக்கு என்பவற்றின் காரணமாக இன்று இரண்டு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டு இரண்டு இளைஞர்கள் படுகாயங்களுடன்.