யாழ் செய்திகள்

வீதி அகலிப்பு பணிகளுக்காக யாழில் மின்தடை

வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும் ஒரு சில இடங்களில் மின்விநியோகம் தடைப்படும் என்று யாழ்.பிராந்திய மின்பொறியியலாளர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், தென்மராட்சி முதல் பளை...

சிவில் பாதுகாப்பு குழுவில் சமூக விரோதிகள் வேண்டாம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

சிவில் பாதுகாப்பு குழுவில் சமூக விரோதிகளை உள்வாங்க வேண்டாம் என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு...

நாளையதினமும் லலித் குகன் சாட்சியப் பதிவு

  லலித் குகன் தொடர்பிலான வழக்கின் சாட்சியப் பதிவுகள் நாளைய தினமும் நடைபெறவுள்ளது. காணாமல் போயுள்ளனர் என்று கூறப்பட்டிருக்கும் லலித் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பிலான வழக்கின் சாட்சியங்களது பதிவுகள் இன்று யாழ் நீதவான் நீதிமன்றில் நடைபெற்றது. இன்றைய தினம் பாராளுன்ற உறுப்பினரும் மக்கள்...

யாழில் ஒரே நாளில் மூன்று வீடுகளில் யன்னல்கள் உடைத்து திருட்டு

  புலோலி புற்றளைப் பிள்ளையார் கோயில் சுற்றாடலில் ஒரே நாளில் முன்று வீடுகளின் பின்புற யன்னல்கள் உடைக்கப்பட்டு தங்கநகைகள் ரொக்கப்பணம் உடுபுடைவைகள் என்பன இனம் தெரியதோரால் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நடைபெற்றதாகத்...

லலித் மற்றும் குகன் எங்கே..? முன்னிலை சோசலிஷ கட்சியினர் யாழ் பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்னால் திடீர் ஆர்ப்பாட்டம்.

இனம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு 9 மாதங்களாகியும் இன்னும் முடிவுகள் எதுவும் தெரியாத நிலையிலிருக்கும் லலித் மற்றும் குகன் எங்கே? என்று கேட்டு முன்னிலை சோசலிஷ கட்சியால ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ் பஸ் தரிப்பு நிலையத்துக்கு முன்னால் சில மணி நேரத்திற்கு முன்னர் நடைபெற்றது....

சிறுமியொருவரை துஸ்பிரயோகம் செய்த தந்தையும் மகனும் கைது! யாழில் பரபரப்பு

  அண்மையில் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேதகத்தின் பேரில் திருநெல்வேலியில் வசித்துவரும் மகனையும் தந்தையும் சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த 13ஆம் திகதி சுன்னாகம் பொலிஸ்...

மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் - மனைவிக்கு அடி போடுகின்றார் யாழ் அரச அதிகாரி ஒருவர்

திருமணம் முடித்து 8 வருடங்கள் கழிந் நிலையில் தனது மனைவியின் தங்கைக்கு கூடுதல் சீதனம் கொடுத்து தன்னை விடத் தகுதி குறைந்த மாப்பிளைக்கு கலியாணம் கட்டி வைத்த கொதியில் மனைவி மீது தாக்குதல் நடாத்துகின்றார் யாழ்ப்பாணத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அரச அதிகாரி இத் தகவல் அந்த அதிகாரியின்...

மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் சரியான முறையில் வழங்கப்படவில்லை: ஐ.நா. அதிகாரிகளிடம் யாழ் ஆயர் எடுத்துரைப்பு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கான வாழ்வாதார உதவிகள் சரியான முறையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை. அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலேயே மீள்குடியேறியுள்ள மக்கள் வாழ்ந்து வருவதாக ஐ.நா மனித உரிமை ஆணையக அதிகாரிகளிடம் யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள்...

யாழில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தீவிர அமுல்: என். சிவசீலன்

காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு தண்ட பணமாக 246,000 ரூபா நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது என பாவணையாளர் அலுவல்கள் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என். சிவசீலன் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். யாழ்ப்பாணம் மற்றும்...

யாழ். பண்ணை பஸ் நிலையத்தில் முதியவரின் சடலம் மீட்பு

யாழ். பண்ணை பஸ் நிலையத்தில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று யாழ். பொலிஸாரினால் மிட்கப்பட்டுள்ளது. புத்தளம், உடப்பு, பூனாபிட்டியவைச் சேர்ந்த தோமஸ் பிரான்சிஸ் அலோசியஸ் மிரண்டா (வயது 55) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம்முதியவர் வியாபார நோக்கத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு வந்துநின்ற வேளை...

<< 616 | 617 | 618 | 619 | 620 >>