யாழ் செய்திகள்
வலிவடக்குப் பிரதேசசபை தவிசாளரின் புண்ணியத்தால் அளவெட்டியில் அடிபிடி..இருவர் காயம்…
வலி வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் பொறுப்பற்றதனம், தான்தோன்றித்தனம் தன்னிச்சையான, போக்கு என்பவற்றின் காரணமாக இன்று இரண்டு குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டு இரண்டு இளைஞர்கள் படுகாயங்களுடன்.
வடமாகாண சபையூடாக எதிர்காலங்களில் முன்பள்ளிக்கல்வி தொடர்பில் கவனம் செலுத்தப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
எதிர்காலங்களில் வடமாகாண சபையூடாக முன்பள்ளிக் கல்விச் செயற்பாடுகள் மேம்படுத்துவது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றையதினம் (16) இடம்பெற்ற...
யாழ்.மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 110 பேர் கடந்த வாரம் கைது
நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களில் 30 பேர் மற்றும் போதையில் வாகனம் செலுத்திய 38 பேர் உட்பட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 110 பேர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் எரிக் பெரேரா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
நேற்று...
வைத்தியசாலைக்கு பார்வையிட வருவோர் மீது காவல் கடமையில் ஈடுபடுவோர் அடாவடி
வைத்தியசாலைக்கு வரும் நோயாளர் மற்றும் பார்வையிட வருவோர் மீது காவல் கடமையில் ஈடுபட்டிருப்போர் தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாக பாதிக்கப்பட்ட சிலர் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்று வருவதினால் வெளிநோயாளர்கள் மற்றும் நோயர்களை பார்வையிட வருவோர் மன உளைச்சலுக்கு...
யாழ். மாம்பழம் சந்தியில் கடை உடைத்து திருட்டு
யாழ். மாம்பழம் சந்தியில் பூட்டிவைக்கப்பட்டிருந்த கடையின் ஓட்டைப்பிரித்து அங்கிருந்த ஒரு லட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
இதில் கடையில் இருந்த சீடிப்பிளேயர்...
ஐ.நா. குழு நாளை யாழ்ப்பாணம் வருகிறது
இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நாளை திங்கட்கிழமை யாழ். மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளனர் என்று அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவல கத்தின் ஆசிய பசுபிக், மத்திய கிழக்கு, வடஅமெரிக்க...
ரூ.21 ஆயிரம் அபராதம்; போதையில் அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்தியதால்
மது போதையுடன், அனுமதிப்பத்திரமுமின்றி மோட்டார் சைக்கிள் செலுத்திய இரு இளைஞர்கள் 21 ஆயிரம் ரூபா அபராதத்தை பருத்தித்துறை நீதிமன்றத்தில் செலுத்தினார்.
நெல்லியடிப் பொலிஸ் பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள்களில் சென்ற இரு இளைஞர்களையும் பொலிஸார் தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது இருவரிடமும் சாரதி...
யாழ். வேலணை கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் மற்றொரு சடலம் இன்றும் கரையொதுங்கியது
யாழ்.வேலணை, மண்கும்பான் கடற்பரப்பில் உருக்குலைந்த நிலையில் மேலும் ஒரு ஆணின் சடலம் இன்று காலை கரையொதுங்கியிருப்பதாக பிரதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேற்று சனிக்கிழமை குறித்த பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியிருந்த நிலையில் இன்று ஞாயிறு காலையும் மற்றொரு சடலம்...
யாழ் புல்லுக்குளத்தில் மண்டையோடு மீட்டு
யாழ் புல்லுக்குளத்தில் மனித மண்டையோடு ஒன்று நேற்று முந்தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. வற்றிய நிலையில் காணப்படும் இப் புல்லுக் குளத்தை படையினர் தற்போது ஆழமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் இப் புல்லுக்குளத்தில் இறங்கிய மாணவன் ஒருவன் மனித மண்டையோட்டை கண்டு அதனை...
கைதடியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயம்
சுற்றுலா மேற்கொண்டு கைதடியிலிருந்து முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்து கிளிநொச்சி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பஸ் சாரதியைப் பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
இந்த விபத்து பளையில் நேற்று முற்பகல் 9...
இலங்கை செய்திகள்
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் இடைமறிப்பு!
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த படகை இடைமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்...
தமிழ் உணர்வுள்ள வேட்பாளருக்கு கூட்டமைப்பின் ஆதரவு : சுரேஷ்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சில விடயங்கள் குறித்து கூட்டமைப்பு...
ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவரான ரத்ன பண்டாரவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் அரசியலமைப்பை வேண்டுமென்று...
நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பல பிரதேசங்களில் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும்...
தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் தலைவர்கள் வாழ்த்து!
18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அவரது வெற்றியில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
ஜனாதிபதி...
பொதுபல சேனா மஹிந்தவுக்கே ஆதரவு
யுத்தத்தை வெற்றி கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை திண்பதற்கு பொது மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதனால் ஆரம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாக தேரர் தெரிவித்துள்ளார்.
முதலில்...
‘அப்பே ஜாதிக்க பெரமுன': புறா சின்னம்: மைத்திரி
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ‘அப்பே ஜாதிக்க பெரமுன’ என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது...
மாவீரர் தின அனுட்டானங்களுக்கு இடமில்லை: இராணுவத் தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து நடத்தப்படும் மாவீருர் தினத்திற்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போர்...
சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் வலியுறுத்துகிறார் ஆணையாளர்
இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன்.
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே...
புதிய ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்
எதிரணியின் புதிய ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். எனவே, இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முடியுமென்ற புலிகளின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லையென உறுதியளிக்கின்றேன் என ஐ.தே.க. வின் பா.உ. சஜித் பிரேமதாஸ சபையில்...