யாழ் செய்திகள்

வசதியுமில்லை மொழி தெரிந்த வைத்தியருமில்லை! மல்லாவி வைத்தியசாலையில் நோயாளர்கள் அவதி

மல்லாவி ஆதாரவைத்திய சாலையில் தமிழ் வைத்தியர் இல்லாததால் நோயாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.அத்துடன் ஆபத்தான நோய்களுக்கு இங்கு சிகிச்சையளிக்கக்கூடிய வசதியின்மையால் தூர இடங்களுக்கு நோயாளர்கள் செல்லவேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.   சிங்கள மொழி பேசும் வைத்தியரே இங்கு சேவையில்...

வலி. வடக்கில் மின்சாரம் விநியோகிக்க "வடக்கின் வசந்த' நிதி கிடைக்கவில்லை; சுன்னாகம் பிராந்திய பொறியியலாளர் தெரிவிப்பு

வலி.வடக்கில் மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள இடங்களில் பல பகுதிகளுக்கு வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் மின்விநியோகம் செய்வதற்கு அமைச்சிலிருந்து இன்னமும் நிதி வழங்கப்படவில்லை என்று மின்சார சபையின் சுன்னாகம் பிராந்திய பொறியியலாளர் எஸ்.ஞானகணேசன் தெரிவித்தார்.   வலி.வடக்கு பிரதேச செயலக...

யாழில் திருட்டுச் சம்பவங்கள் குறைவடைந்துள்ளன: பொலிஸ்

யாழ் மாவட்டத்தில் வீடு உடைத்துகொள்ளையடித்தல் மற்றும் திருட்டுச் சம்பவங்களை குறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்தார். பொலிஸ் நிலையங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற...

பண்ணை - அல்லைப்பிட்டிக்கு இடையில் கடலில் கவிழ்ந்தது லொறி.

சாட்டி மாதா உற்சவத்திற்கு வியாபாரப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி பண்ணைக் கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி தலைகீழாகக் கவிழ்ந்தது.

வேலணை மண்கும்பானில் உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

யாழ்.வேலணை மண்கும்பான் கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று மாலை 5 மணியளவில் கரையொதுங்கியுள்ளது. இச்சடலம் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஊர்காவற்றுறைப் பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கரையொதுங்கிய...

சிசுவொன்றை பணம் கொடுத்து வாங்கிய இருவர் கைது – யாழில் சம்பவம்

பிறந்து ஒரு நாளான குழந்தை ஒன்றை பணம் கொடுத்து வாங்கிய இரண்டு நபர் யாழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்துள்ளார். இச்சம்பவம் கடந்த 13ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிறந்த ஒரு நாளான...

மாணவன் ஒருவரை காணவில்லை; மாவட்ட புரத்தில் சம்பவம்

மாவிட்டபுரம் கொல்லங்கலட்டியைப் சேர்ந்த பத்மநாதன் சிவகரன் (வயது 15) என்பவரே காணாமல் போயிலுள்ளதாக யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ம் திகதி வீட்டிலிருந்து புறப்பட்ட இவர் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் தெரிவித்தனர். இவ்விடயம் தொடர்பாக...

ஒரு லட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான நகை, பணம் என்பன யாழ். போதனா வைத்தியசாலையில் ஒரே நாளில் திருட்டு!

  யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சிகிச்சைக்காக விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களது பணமே இவ்வாறு திருடப்பட்டதாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நோயாளி ஒருவரிடம்...

யாழில் இருந்து வேலணை நோக்கிச் சென்ற கார் விபத்து! மூவர் படுகாயம்

  யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச் சென்ற கார் ஒன்று வேகக்காட்டுப்பாட்டை இழந்து ரொலிக்கொம் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவம் இன்று மாலை 4.45 மணியளவில் வேலணை வங்களாவடிச் சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தின் போது யாழ்ப்பாணத்திலிருந்து வேலணை நோக்கிச்...

வல்லிபுர ஆழ்வார் கோவில் கொடியேற்றத் திருவிழா.

வல்லிபுர ஆழவார் கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு ஆழ்வாரின் அருளைப் பெற்றனர்.

<< 618 | 619 | 620 | 621 | 622 >>

இலங்கை செய்திகள்

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் இடைமறிப்பு!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த படகை இடைமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்...

தமிழ் உணர்வுள்ள வேட்பாளருக்கு கூட்டமைப்பின் ஆதரவு : சுரேஷ்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சில விடயங்கள் குறித்து கூட்டமைப்பு...

ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவரான ரத்ன பண்டாரவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் அரசியலமைப்பை வேண்டுமென்று...

நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.   அத்துடன் பல பிரதேசங்களில் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும்...

தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் தலைவர்கள் வாழ்த்து!

18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அவரது வெற்றியில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.   ஜனாதிபதி...

பொதுபல சேனா மஹிந்தவுக்கே ஆதரவு

யுத்தத்தை வெற்றி கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை திண்பதற்கு பொது மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதனால் ஆரம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாக தேரர் தெரிவித்துள்ளார். முதலில்...

‘அப்பே ஜாதிக்க பெரமுன': புறா சின்னம்: மைத்திரி

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ‘அப்பே ஜாதிக்க பெரமுன’ என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது...

மாவீரர் தின அனுட்டானங்களுக்கு இடமில்லை: இராணுவத் தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து நடத்தப்படும் மாவீருர் தினத்திற்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   போர்...

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் வலியுறுத்துகிறார் ஆணையாளர்

இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன்.   இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே...

புதிய ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்

எதி­ர­ணியின் புதிய ஆட்­சியில் சர்­வ­தேச ரீதியில் எஞ்­சி­யுள்ள விடு­தலைப் புலிகள் முழு­மை­யாக ஒழிக்­கப்­ப­டு­வார்கள். எனவே, இலங்­கையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்த முடி­யு­மென்ற புலி­களின் கனவு ஒருபோதும் நிறை­வேறப் போவ­தில்­லை­யென உறு­தி­ய­ளிக்­கின்றேன் என ஐ.தே.க. வின் பா.உ. சஜித் பிரே­ம­தாஸ சபையில்...

1 | 2 | 3 | 4 | 5 >>