யாழ் செய்திகள்
'சிறுவர்களின் பாதுகாப்பில் பெற்றோர்கள் கூடிய கவன செலுத்த வேண்டும்'
யாழ்ப்பாணத்தில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துவருவதால், சிறுவர்களின் பாதுகாப்புத் தொடர்பில் பெற்றோர்கள் கூடிய அக்கறை கொள்ளவேண்டுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட உளவள சமூக இணைப்பாளர் கு.கௌதமன் நேற்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும்...
பாவனைக்குதவாத பொருட்களை விற்பனை செய்த வியாபாரிகள் மீது நடவடிக்கை
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் உரும்பிராய் பகுதியில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட பாவனைக்குதவாத காலாவதியான பொருட்கள் மீட்கப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் ஆ.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார...
வலி – கிழக்கு பிரதேச சபைக்கு புதிய செயலாளரை நியமிக்க ஆளுங்கட்சி கோரிக்கை
வலிகாமம் கிழக்கு பிரதேசசபையின் செயலாளரை மாற்றி புதிய செயலாளரை நியமிக்குமாறு பிரதேச சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களினால் பிரதேச சபையில் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட கூட்டத்தில்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14...
பதிவு செய்யப்படாத படகுகள் இனி தொழிலில் ஈடுபட முடியாது
யாழில் பதிவு செய்யப்படாத படகுகளுக்கு கடலுக்குச் செல்ல அனுமதியில்லையென கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தின் யாழ். பிராந்திய பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
இதற்கமைய, இதுவரையில் 8017 படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆழியவளையில் 357 படகுகளும் தாளையடியில் 440...
சட்டவிரோத மின் பெற்ற 9 பேர் ; 6 லட்சத்து 57 ஆயிரம் ரூபா யாழ் மின்சார சபைக்குக் கட்டினர்
சட்டவிரோத மின்சாரம் பெற்ற 9 பேருக்கு யாழ்.நீதி மன்றத்தால் 90 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.அத்துடன் சட்டவிரோத மின்சாரம் பெற்றதால் மின்சார சபைக்கு ஏற்பட்ட நஷ்டஈடாக 6 லட்சத்து 57 ஆயி ரத்து 770 ரூபாவை மின்சார சபைக்கு செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு யாழ்.நீதிமன்றில் நீதிவான்...
தாலியை கொள்ளையிட முயன்ற ஆசாமிகள் முயற்சி பலனளிக்கத நிலையில் தப்பி ஓட்டம்
யாழ் வடமராட்சி வதிரிப் பகுதியில் வீதியில் தனியாகப் பயணித்த பெண்ணைத் தாக்கிவிட்டு தங்கத் தாலியை அபகரிக்க முற்பட்டவர் பெண்ணின் கூக்குரலால் முயற்சியைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த பெண் வீட்டிற்கு அருகிலுள்ள ஆலயமொன்றுக்குச் சென்று விட்டுத் தனியாக வீதியால் திரும்பிக் கொண்டிருந்தபோது...
மின்சாரசபையின் மின்தடை பற்றிய செய்தி
வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும்.
15.09.2012 சனிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு,...
கடலில் மூழ்கிய மீனவர் மீட்பு
யாழ். வல்வெட்டித்துறை பொலிகண்டி கடலில் மூழ்கிய மீனவரொருவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை பாதுகாப்புடன் மீட்கப்பட்டதாக யாழ். பிராந்திய கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை திணைக்கள பணிப்பாளர் என்.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை பகல் 2 மணியளவில் பொலிகண்டி கடலில் இரு மீனவர்கள்...
வட மாகாணத்தினுள் உட்பிரவேசிக்கும் வாகனச் சாரதிகளுக்கு புதிய அறிவித்தல்
வட மாகாண நுழைவாயிலினூடாக ஏ – 9 வீதியில் பயணிக்கும் வாகனச் சாரதிகளுக்கான புதிய அறிவித்தலொன்றை வட மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா வெளியிட்டுள்ளார்.
ஏ – 9 பிரதான வீதி புனரமைக்கப்பட்டு வருவதால் ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் சாரதிகளுக்கே இந்த...
மின்தடை பற்றிய செய்தி
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை பற்றிய செய்திக்கு மேலதிகமாக வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும்.
13.09.2012 வியாழக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30...
இலங்கை செய்திகள்
இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் இடைமறிப்பு!
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த படகை இடைமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்...
தமிழ் உணர்வுள்ள வேட்பாளருக்கு கூட்டமைப்பின் ஆதரவு : சுரேஷ்
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சில விடயங்கள் குறித்து கூட்டமைப்பு...
ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்
ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவரான ரத்ன பண்டாரவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் அரசியலமைப்பை வேண்டுமென்று...
நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!
நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் பல பிரதேசங்களில் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும்...
தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் தலைவர்கள் வாழ்த்து!
18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அவரது வெற்றியில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
ஜனாதிபதி...
பொதுபல சேனா மஹிந்தவுக்கே ஆதரவு
யுத்தத்தை வெற்றி கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை திண்பதற்கு பொது மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதனால் ஆரம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாக தேரர் தெரிவித்துள்ளார்.
முதலில்...
‘அப்பே ஜாதிக்க பெரமுன': புறா சின்னம்: மைத்திரி
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ‘அப்பே ஜாதிக்க பெரமுன’ என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது...
மாவீரர் தின அனுட்டானங்களுக்கு இடமில்லை: இராணுவத் தளபதி
தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து நடத்தப்படும் மாவீருர் தினத்திற்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போர்...
சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் வலியுறுத்துகிறார் ஆணையாளர்
இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன்.
இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே...
புதிய ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்
எதிரணியின் புதிய ஆட்சியில் சர்வதேச ரீதியில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் முழுமையாக ஒழிக்கப்படுவார்கள். எனவே, இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்த முடியுமென்ற புலிகளின் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லையென உறுதியளிக்கின்றேன் என ஐ.தே.க. வின் பா.உ. சஜித் பிரேமதாஸ சபையில்...