உலக செய்திகள்
குருதிஷ் செயற்பாட்டாளர்கள் பாரிஸில் கொலை
பாரிஸில் குருதிஷ் பெண் செயற்பாட்டாளர்கள் மூவர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். பாரிஸிலுள்ள குருதிஷ் நிறுவனமொன்றிலேயே இவர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இப்பெண்களில் ஒருவர் குருதிஷ் பிரிவினைவாத அமைப்பின் இணை...
பாகிஸ்தானில் இரட்டைக் குண்டுவெடிப்பு; 93 பேர் பலி
பாகிஸ்தானில் இடம்பெற்ற இரட்டைக் குண்டு வெடிப்புக்களில் சுமார் 93 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 169 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் - மேற்கு பாகிஸ்தானின் குவெட்டா நகரிலுள்ள மண்டபமொன்றிலேயே ...
சீனாவில் மண்சரிவு: ஒரு கிராமமே மண்ணோடு மண்ணானது!
சீனாவின் தென்மேற்கில் யுன்னான் மலைப்பிரதேசம் அமைந்துள்ளது. இங்கு கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள கௌபோவ் மலைக்கிராமத்தில் இன்று காலை திடீரென சேறு சகதிகளுடன் மண்சரிவு ஏற்பட்டது.
ஆறு போல் சேறும் சகதியும் அடித்து வரப்பட்ட இந்த மிகமோசமான நிலச்சரிவுக்கு அந்த மலைக் கிராமம் அடியோடு...
போலோமா தீவு நோக்கி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலி: 69 பேர் மாயம்
கினியாவ் பிசாவ் நாட்டின் தலைநகர் பிசாவிலிருந்து அட்லாண்டிக்கடலில் உள்ள போலோமா தீவு நோக்கி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 22 பேர் பலியாகியுள்ளனர்.
மிக அதிகமாக 97 நபர்களை ஏற்றிச்சென்ற அந்த படகு, அட்லாண்டிக் கடலில் திடீரென கவிழ்ந்ததில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது...
ரஷ்ய விமான விபத்தில் நால்வர் பலி
ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விமான விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். ஓடுபாதையை விட்டு விலகிய பயணிகள் விமானம் பல துண்டுகளாக பிரிந்து, தீப்பற்றியதாலேயே அதில் பயணித்த எட்டுபேரில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், ஏனைய நால்வரும் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில்...
ஆப்கானில் தற்கொலை தாக்குதல்; மூவர் பலி
ஆப்கானிஸ்தானில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சுமார் மூவர் பலியாகியுள்ளனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் தளமொன்றுக்கு அருகிலேயே தற்கொலைக் கார்க் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூஹோஸ்ட்...
30 கிலோ எடையுள்ள போதை பொருள் கடத்தியதாக இந்தியர்கள் நான்கு பேர் கைது
மலேசியாவில், 30 கிலோ எடையுள்ள போதைப் பொருளை கடத்தியதாக, ஒரு பெண் உட்பட, நான்கு இந்தியர்கள், கைது செய்யப்பட்டு உள்ளனர்.கோலாலம்பூர் விமான நிலைய, சுங்க அதிகாரி, பதாருதீன் முகமது ரபீக் கூறியதாவது:மலேசியாவுக்கு, போதைப் பொருள் கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில், 312 கிலோ, போதைப் பொருள்...
நைஜீரியாவின் லாகோஸ் தீவில் உள்ள பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து
லாகோஸ் : நைஜீரியா நாட்டின் பெரிய தொழில் நகரமாக விளங்குவது லாகோஸ் தீவு. இங்குள்ள ஒரு பட்டாசு கிடங்கில் நேற்று, திடீரென்று பயங்கர வெடிச் சத்தத்துடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது. மளமளவென்று பரவிய தீயில் அருகில் இருந்த 9 கட்டிடங்கள் சேதமடைந்தன. கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தொடர்நது வெடித்து...
கஜகஸ்தான் விமான விபத்தில் 27 பேர் பலி
கஜகஸ்தான் நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 27 பேர் உடல் கருகி பலியானார்கள்.
கஜகஸ்தான் - உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் கஜகஸ்தான் நாட்டின் தலைமை எல்லைப் பாதுகாப்பு அதிகாரி கேணல் டுர்கன்டெக் ஸ்டாம்பெகோவ் தலைமையில்...
“அல்கொய்தாவை ஒழிப்பதே லட்சியம்” ஆப்ரிக்கா நாடுகளில் களமிறங்கும் அமெரிக்கா
ஆப்ரிக்க நாடுகளில் அல்கொய்தாவின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால், அவர்களை ஒடுக்க அமெரிக்க படைகள் அனுப்பப்பட உள்ளன.
சமீபகாலமாக ஆப்ரிக்க நாடுகளில் அல்கொய்தா இயக்கத்தினரின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது.
லிபியா, சூடான், அல்ஜீரியா, நைஜர் போன்ற நாடுகளில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத...