விளையாட்டு

பிலிப் ஹியூக்ஸின் நிறைவேறாத ஆசை

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் தந்தையின் வாழைத்தோட்டத்துடன், பெரிய மாட்டுப்பண்ணை வைக்க வேண்டும் என்பதே பிலிப் ஹியூக்ஸின் ஆசையாக இருந்துள்ளது. ஆவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரேக்- இத்தாலியைச் சேர்ந்த விர்ஜினியா தம்பதியின் மகனாக 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம்திகதி அவுஸ்திரேலியாவின்...

மீண்டும் ஜெயசூரியா

இலங்கை அணியின் சனத் ஜெயசூரியா, மேற்கிந்திய தீவுகள் அணியின் பிரைன் லாரா ஆகியோர் கட்டாரில் இடம்பெறவுள்ள கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளனர்.      டோஹா, கட்டாரிலுள்ள வெஸ்ட் எண்ட் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் முன்னாள் ஜாம்பவான்களான லாரா, ஜெயசூரியா ஆகியோரின் அணிகள் கண்காட்சி...

உலக கிண்ணத்தை வெல்வதே எமது இலக்கு

அடுத்த வருடம் நடைபெறும் உலக கிண்ணத்தை வெல்வதே எமக்கு இலக்கு என தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.    உலக கிண்ணப் போட்டி எங்களுக்கு நீண்ட காலமாகவே புதிராக இருந்து வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.    அடுத்த ஆண்டு நடைபெறும் உலக...

இந்தியா - மேற்கிந்தியா இடையே இன்று மோதல்

இந்தியா , மேற்கிந்தியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, கொச்சி நேரு விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா வந்துள்ள மேற்கிந்தியா அணி 5 ஒருநாள், ஒரு 20-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.  இருப்பினும் பந்தை எறிவதாக...

சுவிஸில் ஓடி சாதனை படைத்த யாழ் இளைஞன்!

சுவிஸ் சூரிஷ் நகரை அண்டிய சிலிரனில் வசிக்கும் தமிழ் இளைஞனான சுகந்தன் சோமசுந்தரம் அண்மையில் ஐரோப்பிய ரீதியில் நடைப்பெற்ற மெய்வல்லுனர் போட்டியில் சுவிஸ் நாட்டின் சார்பில் 4x 100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் பங்குபற்றி, முதல் சுற்றில் (38:56s) 2ம் இடத்தை பெற்று தெரிவாகி இறுதிப் போட்டியில் (38:53 s) 4 வது...

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த கெய்ல், துரத்தி வரும் தோனி!

டி 20 கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீரர் கிறிஸ் கெய்ல் புதிய சாதனை படைத்து உள்ளார். டி 20 போட்டிகளில் அதிக தொடர்ந்து அதிக  இன்னிங்சில் டக் அவுட் ஆகாமல் இருந்தவர் என்னும் சாதனையை படைத்தார். இவர் இதுவரை 90 இன்னிங்சில் டக் அவுட் ஆகாமல் இருந்து உள்ளார்.    இதற்கு முன் இந்த சாதனை...

காமன்வெல்த் திருவிழா இன்று

20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா கடந்த 23-ந் திகதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் கோலாகலமாக தொடங்கியது. இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் போட்டியை தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பதக்க அறுவடையில் ஈடுபட்டனர்.    காமன்வெல்த் போட்டி இன்று...

தங்கம் வென்று அசத்தியது தமிழக ஜோடி !!

கொமன்வெல்த்தில் ஸ்குவாஷ் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிகல் , ஜோஷ்னா சின்னப்பா ஜோடி தங்கம் வென்றது .    இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தடையிலிருந்து தப்பினார் ஆண்டர்சன்; ஜடேஜா மீதும் தவறில்லை என்று தீர்ப்பு

ஜடேஜாவைத் தள்ளி விட்டதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது இந்தியா அளித்த புகாரை விசாரித்த நீதித்துறை ஆணையர் கார்டன் லூயிஸ் இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்தார்.   இன்று ஆண்டர்சன் மீதான விசாரணையுடன், ஜடேஜாவுக்கு அபராதம் விதித்ததன் மீதான மேல்முறையீட்டு மனுவும்...

3வது டெஸ்ட்டில் இங்கிலாந்திடம் மண்டியிட்டது இந்தியா!

சவுத்தாம்டனில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 266 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.      முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 569 ஓட்டங்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளர் செய்துள்ளது....

1 | 2 | 3 | 4 | 5 >>