இந்திய செய்திகள்

ஜெயாவுக்கு பிணை உத்தரவாதம் அளித்தவர்களுக்கு எச்சரிக்கை!

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சார்பில் பரத் மற்றும் குணஜோதி ஆகிய இருவர் ரூ. 6 கோடிக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.    பரத் ரூ. 5 கோடி, குணஜோதி புகழேந்தி ரூ. 1 கோடிக்கான சொத்துக்களை பிணையம் அளித்துள்ளனர்.    ஜெ., தப்பியோடி விட்டால் இந்த சொத்துக்கள் முடக்கப்படும் என...

ஜெயாவிற்கு பிணை : சுவாமி கூறும் விளக்கம்

சொத்துக் குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும், இந்த வழக்கின் மனுதாரர்களில் ஒருவருமான சுப்ரமணியசுவாமி, ஜெயலலிதாவுக்கு...

பிணை வழங்கியதை தவறாக புரிந்து கொண்ட அ.தி.மு.கவினர்

ஜெயலலிதாவுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து பிணை வழங்கப்பட்டுள்ள போதும் அவரால் தேர்தலில் போட்டியிடவோ,  முதல்வர் பதவியை தொடரவோ முடியாதுள்ளது.  உச்சநீதிமன்றம் இன்று ஜெயலலிதாவுக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள  தண்டனையை தற்காலிகமாக...

ஜெயலலிதாவின் விடுதலையும் பதற்றமும்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு இடைக்கால பிணை வழங்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகம் எங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.    தமிழகத்தில் தற்போது கடும் மழை பெய்து வருகின்ற நிலையிலும் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள்  தமது மகிழ்ச்சியை வெடி...

ஜெ.க்கு பிணை மறுப்பு : பின்னணியில் சுவாமியா?

ஜெயலலிதாவின்  பிணை  மறுப்பு  பின்னணியில்  மோடி தமையிலான பா.ஜ.க. அரசு  செயற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜெயலலிதாவின் பிணை மனு நிராகரிக்கப்பட்டது குறித்து நான் ஆச்சரியப்படவில்லை.  இது நான் எதிர்பார்த்தது தான். அது போலவே, பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று...

ஜெயலலிதா உட்பட நால்வரின் பிணையும் நிராகரிப்பு

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் உள்ளிட்ட நால்வரையும் நிபந்தனை பிணையில் செல்ல கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய செய்தித்தளங்களில் செய்தி வெளியாகியிருந்த  போதிலும் அந்த செய்தியை மறுத்துள்ள அத்தளங்கள் பிணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக...

எதிர்பார்த்த முடிவுதான்: ஜெ. குறித்து சு.சுவாமி கருத்து

ஜெயலலிதாவின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.,வின் சுப்ரமணியசாமி,    ஜெ., பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது எனக்கு ஆச்சர்யமில்லை. இதனை நான் எதிர்பார்த்தது தான்.    பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து ட்வீட்டர் இணையதளத்தில்...

ஜெயலலிதாவிற்கு பிணை இல்லை!

2ஆம் இணைப்பு-    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியுள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கவும் மறுப்புத் தெரிவித்துள்ளது.    அத்துடன் சசிகலா, சுதாகரன், இளவரசிக்கும் பிணை வழங்க நீதிமன்றம்...

ஜெ. க்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில்  சிறைத்தண்டனை பெற்றுவரும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரசு சிறப்பு வக்கீல் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.    ஜெயலலிதா சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் கடந்த வரம் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு...

ஜெயாவை விடுதலை செய்யக்கோரி 2000 இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

தமிழக முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் சுமார் 2ஆயிரம் பேர் ஈழத்தமிழர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் இன்று சனிக்கிழமை நடத்தினர்.   தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை...

1 | 2 | 3 | 4 | 5 >>