உலக செய்திகள்

பிரான்ஸில் சீக்கியக் குழந்தைககள் தலைப்பாகை அணியத் தடை!

பிரான்ஸ் அரச பாடசாலைகளில் குழந்தைகள் தலைப்பாகை அணிந்துவர தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சீக்கிய மதத்தை சேர்ந்த சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.  இதற்கு அங்குள்ள சீக்கிய அமைப்பு, இது எங்களுடைய மத உணர்வுகளை பாதிப்பதோடு மட்டுமின்றி, எங்கள் குழந்தைகள் பாடசாலைகளுக்கு...

அமெரிக்காவில் கடும் பனிப் பொழிவ: 127 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் உள்ள சிக்காகோ மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய இந்தப் பனிப்பொழிவு காரணமாக சிகாகோ நகரில் 10 செண்டிமீட்டர் உயரத்திற்கு பனிக் கட்டிகள் உறைந்துள்ளன.  கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பனிப்பொழிவு மிகவும் கடுமையாக...

சொலமன் தீவு நிலநடுக்கத்தால் மூன்று கிராமங்களில் சுனாமி

தெற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருக்கும் சொலமோன் தீவுகளில் இன்று காலை (புதன்கிழமை) இந்திய நேரப்படி அதிகாலை 6.30 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 8 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.  இதனையடுத்து அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் பிஜி தீவுகளில் சுனாமி...

சொலமன் தீவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

பசிபிக் கடலில் சொலமன் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.  ரிக்டர் அளவில் 8 புள்ளியாக இது பதிவாகி உள்ளதால் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தோனேசியா மற்றும் பிஜி தீவு பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  சொலமன் தீவின் சென்டா கிரஸ் தீவு பகுதியில் இந்நிலநடுக்கம்...

பாரீஸ் பெண்களும் ஜீன்ஸ் அணியலாம்: பழமையான சட்டம் விலகியது

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகர பெண்கள் ஜீன்ஸ் அணிவதற்கு தடை விதிக்கும் சட்டம் நீண்ட காலத்துக்கு பின் தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.  பிரான்சின் தலைநகரான பாரீஸ் நகரத்தை சேர்ந்த பெண்கள் ஆண்கள் அணியும் உடையான ஜீன்ஸ் அணிவதற்கு கடந்த 1800ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்டது.  பெண்கள் ஜீன்ஸ் அணிய...

அரசியலில் ஜாக்கிசான் அதிரடி பிரவேசம்

சீன அரசின் ஆலோசனை குழு உறுப்பினராக ஜாக்கிசான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  இதன் மூலம் அவர் வெற்றிகரமாக அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அண்மையில் சீன கம்யூனிஸ்டு கட்சியின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்ப்பட்ட சி ஜின் பிங் எதிர்வரும் மார்ச் மாதம் சீனாவின் புதிய அதிபராக...

ஆப்கான் தாக்குதலில் 24 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் பல்வேறு இடங்களில் நேற்றுமுன்தினம் நடந்த தாக்குதல் சம்பவங்களில் 24 பேர் பலியாகியுள்ளனர்.  காந்தகார் நகர பொலிசாருக்கு அங்குள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.  பொலிசார் விரைந்து சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை...

வெனிசுலா சிறைக் கலவரத்தில் 50பேர் பலி; 90பேர் காயம்

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் சிறைக் கைதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 90பேர் காயமடைந்துள்ளனர் என்று வெனிசுலா சிறைச்சாலை அமைச்சர் இரிஸ் வெரிலா தெரிவித்துள்ளார்.    வெனிசுலாவின் தென்மேற்கு நகரமான பார்குயிசிமெடோவிலுள்ள...

பெண் இராணுவத்தை மீண்டும் போர்க்களத்தில் இறக்குகிறது அமெரிக்கா

பெண்கள் போர் முனையில் நின்று யுத்தம் யுரிய இருந்த தடையை நீக்க அமெரிக்க இராணுவத் தலைமையகமான பெண்டகன் முடிவெடுத்துள்ளது.  போர் முனைகளில் பெண்கள் நின்று சண்டையிடக் கூடாது என்று கடந்த 1994-ம் ஆண்டு அமெரிக்காவில் சட்டம் கொண்டுவரப்பட்டது.  இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு துறை மந்திரி லியோன்...

இரும்புத் திரையை தளர்த்கதிக் கொள்ளும் சுவிஸ் வங்கிகள்

இந்தியா உள்ளிட்ட மற்ற நாட்டு அரசுகள் கேட்கும் வங்கி வாடிக்கையாளர் விவரங்களை நிபந்தனைகளுக்குட்பட்டு, தர சுவிட்சர்லாந்து நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கு வழிசெய்யும் வரி நிர்வாக உதவிச் சட்டம், அந்நாட்டில் வரும் பிப்ரவரி 1-ம் திகதி முதல் அமலாக உள்ளது. எனினும் கேட்கப்படும் விவரங்கள்...

<< 35 | 36 | 37 | 38 | 39 >>