உலக செய்திகள்

தமிழர்களின் ஆர்ப்பாட்டம் உன்னிப்பாக கவனிக்கப்படும்: அவுஸ்திரேலிய பொலிஸார்

  மெல்பேர்ன் கிரிக்கட் மைதானத்துக்கு வெளியில், இலங்கைக்கு கிரிக்கெட் அணிக்கு எதிராக நடத்தப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தை உன்னிப்பாக அவதானிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிகளுக்கு இடையில் நாளை புதன்கிழமை இரண்டாவது கிரிக்கெட்...

புலிகளுக்கு ஆயுதம் கடத்தியதாக இருவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்துகிறது கனடா

தமது நாட்டில் வசிக்கும் தமிழீழ விடுதலை புலிகள் இயக்க சந்தேக நபர்களை ஐக்கிய அமெரிக்காவுக்கு நாடு கடத்த கனடா நடவடிக்கை எடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் பிறந்து கனடாவில் வசித்துவரும் விடுதலை புலி சந்தேகநபர்களான பிரதீபன் நடராஜா, மற்றும் சுரேஸ் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் அமெரிக்காவுக்கு...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 27பேர் பலி

அமெரிக்காவில் கனெக்டிக்கட் என்ற இடத்தில், பள்ளிக் கூடத்திற்குள் புகுந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 27 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 18 பேர் குழந்தைகள் என்பது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தில் உள்ள கனெக்டிக்கட் என்ற இடத்தில் உள்ள சாண்டி ஹூக் என்ற...

சுற்றுலாப்பயணிகள் விசாவில் சிறீலங்காவை புறந்தள்ளிய சீனா

சிறீலங்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் உட்பட அண்டை நாட்டுக்காரர்களுக்கு சீனா சுற்றுலாப்பயணிகள் விசா புதிய திட்ட சலுகையை வழங்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. சுற்றுலா மூலமான வருவாயைஅதிகரிக்க சீனா பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக விசா இன்றி பீஜிங்...

சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்கவர்கள் வரிசைப்படுத்தலில் முதலிடத்தில் பராக் ஒபாமா

ஒவ்வொரு வருடமும் சர்வதேச அளவில் உள்ள செல்வாக்கு மிக்கவர்கள் என்ற ஒரு வரிசைப்படுத்தல் விபரத்தை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் தனது இந்த ஆண்டுக்கான விபரம் அடங்கிய ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது அந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் அமெரிக்காவின் முதல் குடிமகனாக...

டோக்கியோவில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சுனாமி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் டோக்கியோ மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளதாக...

“ஆம், நாங்கள் தற்போது எமக்கென்றொரு தேசத்தைக் கொண்டுள்ளோம்” – பாலஸ்தீனிய அதிபர் அபாஸ்

ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீனியர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் ஞாயிறன்று மேற்குக்கரைக்கு திரும்பிய பாலஸ்தீனிய அதிபர் மஹமுட் அபாஸ், அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் “ஆம், நாங்கள் தற்போது எமக்கென்றொரு தேசத்தைக் கொண்டுள்ளோம்” என உற்சாகப் பெருமிதத்துடன் கூறினார். ஐக்கிய...

ஐ.நா.வில் பலஸ்தீனியர்களின் அந்தஸ்து உயர்த்தப்பட்டது

ஐ.நா. பொதுச்சபை, பலஸ்தீனியர்களுக்கு உறுப்பினர் அல்லாத  பார்வையாளர் அந்தஸ்து நாடென்ற அங்கீகாரம் வழங்குவதற்கு வாக்களித்துள்ளது. எனினும் அமெரிக்காவும் இஸ்ரேலும் இதனை கடுமையாக எதிர்த்துள்ளன. இதற்கு ஆதரவாக 138 வாக்குகளும் எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 41 நாடுகள் இதற்கான வாக்களிப்பில்...

சிரியாவில் குண்டுவெடிப்பு: 35 பேர் பலி

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் இரு கார் குண்டுகள் வெடித்ததில் குறைந்தபட்சம் 35 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். புதனன்று காலை 7 மணிக்கு முன்னதாக கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இந்த இரு குண்டுகளும் ஜரமனா என்னும் புறநகர் சதுக்கத்தில் வெடித்தன. இந்தத் தாக்குதலை...

பாகிஸ்தான் ராவல்பிண்டியில் தற்கொலை தாக்குதல் 23 பேர் பலி 68 பேர் படுகாயம்

பாகிஸ்தான் ராவல்பிண்டியில் மொகரம் மாதத்தை முன்னிட்டு ஷியா பிரிவு முஸ்லிம்கள் நேற்றுமுன்தினம் இரவு சென்ற  ஊர்வலத்துக்குள் ஊடுருவ முயன்ற தற்கொலை படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தான் ராவல்பிண்டியில் மொகரம் மாதத்தை முன்னிட்டு ஷியா பிரிவு முஸ்லிம்கள் நேற்றுமுன்தினம் இரவு ஊர்வலம்...

<< 38 | 39 | 40 | 41 | 42 >>