மின்தடை பற்றிய செய்தி

மின்தடை பற்றிய செய்தி

ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை பற்றிய செய்திக்கு மேலதிகமாக வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும்.

13.09.2012 வியாழக்கிழமை  காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் கரந்தன், நீர்வேலி, சிறுப்பிட்டி, கோப்பாய், இருபாலை, கல்வியங்காடு, நல்லூர், அரியாலை பளை வரையான தென்மராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும்

14.09.2012 வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியிலிருந்து மாலை 5.30 மணிவரையும் மந்திகை, சாரையடி, தம்பசிட்டிப் பிரதேசத்தின் ஒரு பகுதி, பருத்தித்துறை நகரப் பிரதேசம் ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும்