யாழ் செய்திகள்

யாழ். - பருத்தித்துறை போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட சிற்றூர்தி எரிப்பு: மூவர் கைது

யாழ்ப்பாணம் - பருத்தித்துறைக்கு இடையிலான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் சிற்றூர்தி ஒன்று இனந்தெரியாத நபர்களினால் எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வடமாராட்சி, தொண்டமனாறு பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில்...

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்த இலங்கையர் மூவர் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்த இலங்கையர்கள் மூவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வெள்ள்ப்க் கிழமை கச்சதீவு கடற்படையினரால் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில்...

சட்டவிரோதமாக சிகரெட், மதுபானம் விற்பனை செய்த 12 பேருக்கு தண்டம்

சட்டவிரோதமாக சிகரெட் மற்றும் மதுபான வகைகளை விற்பனை செய்த 12 பேருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் 17,500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களத்தின் யாழ். அலுவலகப் பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் இன்று  தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூர், ஆணைக்கோட்டை, கல்வியங்காடு...

நல்லூர் வடக்கு வீதியில் புதிய கோபுரம் அமைக்க நடவடிக்கை

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் வடக்கு வீதியில் புதிய கோபுரம் அமைப்பதற்கான நடவடிக்கை நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் கடந்த திருவிழா காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. இதன் கட்டுமானப்பணிகள் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்...

வற்புறுத்தியதால் மண்ணெய் ஊற்றி எரிந்தார் மாணவி

சக்கோட்டை சபேரியாக் கல்லூரி மாணவி றோஜ் நிதர்சினி வயது 16 மண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துள்ளார். சிறிய தாயார் படிக்குமாறு வற்புறுத்தியதால் மனமுடைந்த நிலையில் தனக்குத் தானே மண்ணெய் ஊற்றி எரிந்த நிலையில் வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்பப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா...

யாழில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற எட்டுப் பேர் கைது

யாழ். நகரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற எட்டுப் பேர் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத் தலமைப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்தார். யாழ். நகரப் பகுதியில் மின்சார சபை அதிகாரிகளுடன் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இவர்கள் கைது...

வைத்தியசாலையின் புதிய கட்டிடப் பணிகள் பூர்த்தி; 29இல் நிர்வாகத்திடம் கையளிப்பு

ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டிடப் பணிகள் பூர்த்தியான நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி  வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக ஜப்பானின் இலங்கைக்கான வதிவிடப் பொறியியலாளர் ஸ்வோர் என்டோ இன்று தெரிவித்தார். ஜப்பான்...

சட்டவிரோத வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

யாழ்குடா கடற்பரப்பில் சட்டவிரோத வெடிபொருட்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று மீனவர்கள் கடற்படையினரால் இன்று (11) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். குருநகரைச் சேர்ந்த தந்தை ஒருவரும் மகன்மார் இருவருமே ´டைனமைட்´ வெடி பொருளைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள்...

யாழ். குடாநாட்டில் துஷ்பிரயோக சம்பவங்கள்!- கடந்த வாரம் மட்டும் ஆறு முறைப்பாடுகள் பதிவு!

யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமாக பொலிஸ் நிலையங்களில் கடந்த வாரத்தில் மட்டும் ஆறு முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட துஷ்பிரயோக சம்பவங்களும் காதலால் உண்டான சம்பவங்களும் இதில் உள்ளடங்குகின்றன. யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா...

தொங்கியவாறு சடலமாக மீட்பு!- யாழ். கோண்டாவிலில் சம்பவம்

யாழ். கோண்டாவில் பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நவரட்ணராஜா வீதி, கோண்டாவில் கிழக்கில் வசிக்கும் 42 வயதுடைய இராஜகுரு என்பவரே அவரது வீட்டில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர்...

<< 620 | 621 | 622 | 623 | 624 >>