யாழ் செய்திகள்

வெளிச்சவீடு அமைத்துத் தருமாறு யாழ். கடற்தொழிலாளர்கள் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிச்ச வீடுகள் யாவும் யுத்தம் காரணமாக அழிவடைந்துள்ளதால் அதனை புனரமைத்த தருமாறு கட்றதொழிலாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை யாழ். பிரதேச செயலகத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

யாழ். வைத்தியசாலை தாதியருக்கு வைத்தியசாலைக்குள் விடுதிகள்

யாழ்.போதனா வைத்தியசாலை தாதி ஒருவர் ஆனைப்பந்தி தாதியர் விடுதியில் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் தாதியர்கள் தங்குவதற்குரிய விடுதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பவானந்தராஜா இன்று திங்கள் கிழமை...

வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் ஏழு பேர் கைது

யாழ். திருநெல்வேலி வாள் வெடடுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேக நபர்கள் 7 பேர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். திருநெல்வேலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது ஒருவர் வாள் வெட்டுக்கு இழக்காகி...

திருநெல்வேலிச் சிவன் கோவில் அருகில் ரவுடிகள் அட்டகாசம், ஒருவர் வெட்டிக் கொலை.

இன்று மாலை திருநெல்வேலி சிவன் அம்மன் கோவில் தேர்முட்டிக்கு அருகில் இளைஞன் ஒருவன் ரவுடிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டான். இன்னும் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரபா வயது 27 என்னும் இளைஞனே இவ்வாறு வெட்டிப் படுகொலை...

யாழ்ப்பாணத்தில் 3 பெண்களைத் திருமணம் செய்த கில்லாடி விமான நிலையத்தில் கைது

இரு பெண்களை ஏமாற்றிவிட்டு தாய்லாந்து சென்ற யாழ். வடமராட்சி கிழக்கைச் சோ்ந்த நபர் ஒருவர் அங்கு அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார். மேற்படி பெண்களை ஏமாற்றிய நபரான பஞ்சாட்சரம் சுதர்சன் மருதங்கேணியை சொந்த இடமாகக்...

நெல்லியடியில் நேற்று இரவு மதுபாணம் அருந்தியபின் தாக்குதல் நடாத்திய நான்கு பேர் கைது

நெல்லியடிப் பகுதியில் உள்ள மதுபாணசாலையில் குடித்துவிட்டு தெருவால் சென்றவர்கள் மீது தாக்குதல் நடாத்திய நான்கு பேரை பொலிசார் நேற்று இரவு கைது செய்தனர்.

யாழ்ப்பாணம் வேலணை சாட்டி மாதா ஆலய வருடாந்த திருவிழா

யாழ்ப்பாணம் வேலணை சாட்டி மாதா ஆலய வருடாந்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம். இலங்கையின் யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் உள்ள வேலணை பிரதேசத்தில் அமைந்துள்ளது சாட்டி சித்தாந்திரை மாதா ஆலயம். அந்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா பிரார்த்தனைக்கு பிறகு கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து...

கிரிக்கெட் அணி வீரர்கள் யாழில்...

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான லசித் மாலிங்க, ஏஞ்சலோ மத்தியூஸ், நுவன் குலசேகர, தினேஸ் ஷந்திமால் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். வடமாகாணத்தில் நடைபெறுகின்ற முரளி நல்லிணக்க வெற்றிக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடரின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக...

யாழில் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காக மின்விநியோகம் தடைப்படும்

யாழில் வீதி அகலிப்பு பணிகளுக்காக உயர்அழுத்த மற்றும் தாழ்அழுத்த மின்விநியோக மார்க்கங்களை இடமாற்றம் செய்வதற்காகவும் புதிய உயர்அழுத்த மின்மார்க்கங்களை இணைப்பதற்காகவும் சில பிரதேசங்களில் மின்விநியோகம்  தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய நிலையம் அறிவித்துள்ளது. நாளை...

தென்னாபிரிக்கா இராஜதந்திரிகள் யாழ்.விஜயம்

தென்னாபிரிக்கா பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் இன்று சனிக்கிழமை யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர். இக்குழுவினர் யாழ் ரில்கோ ஹோட்டலில் வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி மற்றும் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் சத்தியசீலன்,...

<< 621 | 622 | 623 | 624 | 625 >>