இந்திய செய்திகள்

சுவிஸ் எச்.எஸ்.பி.சி. வங்கியில் இந்தியர்களின் கறுப்பு பணம்

சுவிட்சர்லாந்தின், எச்.எஸ்.பி.சி., வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள, இந்தியர்களின் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக, வருமான வரித் துறை அதிகாரிகள், சுவிஸ் வருவாய் துறை அதிகாரிகளை அணுகியுள்ளனர். கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களில் பலர், போலியான பெயர்களில், வங்கியில் கணக்கு...

தமிழ்நாட்டில் 15 இலங்கை அகதிகள் மாயம்!

தமிழ்நாடு - திருநெல்வெலி மாவட்டம் போகநல்லூர் பிரதேச முகாமில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் 15 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த முகாமில் 139 பேர் தங்கியிருந்ததாகவும் அதில் 15 பேர் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் காணாமல் போயுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. அகதிகள் காணாமல் போன...

ஊட்டியில் கடும் குளிர் - மக்கள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாவது வாரத்திற்கு பின் பனி பொழிவு அதிகரிக்கும். கடந்த ஒரு வாரமாக பனிப்பொழிவு அதிகளவில் இருந்தது. நேற்று முன்தினம் இரவு தாவரவியல் பூங்கா, தலைகுந்தா, எச்.பி.எப்., இந்து நகர், தமிழகம், மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானம், குதிரை பந்தய மைதானம், பைக்காரா...

சாலையில் சிதறி கிடந்த பணத்தால் பரபரப்பு

ஆவடி புதிய இராணுவ சாலை ரயில்வே மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்தன. இதை, அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், பாதசாரிகள் போட்டி போட்டு எடுத்து கொண்டிருந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து ஆவடி பொலிசார் சம்பவ இடத்துக்கு...

திருடிவிட்டு கடைக்கு தீ வைத்த கொள்ளையர்கள்

தமிழகத்தின், சேலம் அருணாச்சலம் ஆசாரி தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரோகித் என்பவர் ஷான் டெக்ஸ் சூப்பர் என்ற பெயரில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். மூன்று மாடிகளை கொண்ட கட்டிடத்தின் தரைதளத்தில் இந்த துணிக்கடை அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி கடையில் இலட்சக்கணக்கில் ஜவுளிகள்...

தமிழகத்தில் இலங்கை அகதிகள் வீடு கட்ட ஜெயா நிதி ஒதுக்கீடு

தமிழகத்தல் வாழும் இலங்கை அகதிகள் வீடு கட்ட சுமார் ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள 21 இலங்கை அகதிகள் முகாமில் வாழ்பவர்கள், தாங்கள் வீடு கட்ட, வீடு ஒன்றிற்கு தலா ரூ. 1 லட்சம் வீதம்...

தமிழகத்தில் தீபாவளியன்று மாசு ஆய்வு...?

தீபாவளி பண்டிகையில், வெடிகளால் ஏற்படும் மாசு அளவைக் கண்டறிய ஆய்வு நடத்தப்படவுள்ளது. தீபாவளி தினத்தில் பட்டாசு மூலமாக காற்று மண்டலம் அதிகளவு மாசுபடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தீபாவளி தினத்தில் காற்று மாசு ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை,...

தமிழகத்தில் வீரியம் இழக்கும் நோய்தடுப்பு மருந்துகள்?

தமிழகத்தில் பல மணி நேர தொடர் மின்வெட்டால் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் உள்ள நோய்தடுப்பு மருந்துகள் வீரியத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தட்டம்மை, போலியோ, போன்ற நோய்களுக்கான தடுப்பு மருந்துகள் அரசு ஆரம்ப சுகாதார...

இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் விரட்டியடிப்பு

நாகை மீனவர்களை நடுக்கடலில் வழிமறித்து தாக்கி, பொருட்களை பறித்துக் கொண்டு, வலைகளை கடலில் வெட்டி விட்ட, இலங்கை கடற்படையினரின் செயல் மீனவர்களிடம் பெருத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்ட "நீலம்´ புயல் காரணமாக, வீடுகளில் முடங்கிக் கிடந்த நாகை மீனவர்கள் புயலுக்கு பின் கடந்த 2ம்...

இலங்கையில் இருந்து தங்கம் கடத்திய நபர் சென்னையில் கைது

இலங்கையில் இருந்து, 12 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்திச் சென்ற நபரை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கொழும்புவில் இருந்து, நேற்று காலை, 5:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் சென்றடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள்...

<< 55 | 56 | 57 | 58 | 59 >>