இந்திய செய்திகள்

ஜனவரியில் இலங்கை செல்வதாக நவநீதம்பிள்ளை ஸ்டாலினிடம் தெரிவிப்பு

தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கான டெசோ மாநாட்டு தீர்மானங்கள் அடிப்படையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் நியூயார்க்கில்...

கூடங்குளம் அணு ஆலை பாதுகாப்பு தொடர்பாக இந்திய தூதுவர் விளக்கம் - மனோ

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கோடி கடற்கரைக் கிராமமான கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் பிரதிநிதி வண. ஜெயபாலன் குரூஸ், ஐக்கிய சமவுடைமை கட்சி பொது செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய...

இந்தியாவை சுற்றிவளைத்திருக்கும் பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.: ’ரா’ எச்சரிக்கை

இந்தியாவை சுற்றி இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. தமது செயல்பாடுகளை தீவிரப்படுத்தி இருப்பதாக வெளியுறவுக் கொள்கை வகுப்பு அமைப்பான ‘ரா’ எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மத்திய அரசிடம் சில வாரங்களுக்குமுன்பு ரா அமைப்பு அளித்திருக்கும் ரகசிய அறிக்கையில் இது...

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்

இராமேஸ்வரத்தில் இருந்து 646 படகுகளில் 3 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடலில் சீற்றம் ஏற்பட்டதால் ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று காலை அவர்கள் மீன்பிடிக்க சென்றனர். சில மீனவர்கள் மாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை இராணுவத்தினர் 7...

கூந்தலுக்குள் மறைத்து வைத்து தங்க பிஸ்கட் கடத்திய இலங்கை பெண் சென்னையில் கைது

பிலான தங்க பிஸ்கட்டுகளை கடத்திய இலங்கை பெண், சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொழும்பில் இருந்து வந்த அனைத்து விமானங்களையும் அதிகாரிகள் கண்காணித்து...

கழுகு ‌மோதி கண்ணாடி உடைந்ததால் இலங்கைக்கு பயணித்த விமானம் தரையிறக்கம்

திருச்சியில் இருந்து 110 பயணிகளுடன் இலங்கைக்கு பயணித்த விமானம் மீ்ண்டும் திருச்சி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளது. திருச்சியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் கழுகு ‌மோதியதால், விமானத்தின் கண்ணாடி உடைந்துள்ளது. இதையடுத்து விமானம் திருச்சி விமான நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இதில்...

ராஜிவ்காந்தி கொலை வழக்கு: இலங்கை, மலேசியாவிடம் கேபி குறித்து இந்தியா கேள்வி

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச பொறுப்பாளராக இருந்த கேபி என்ற குமரன் பத்மநாபாவிடம் இந்திய அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். 1991-ம் ஆண்டு ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று முடிந்து தீர்ப்பளிக்கப்பட்டு மூன்று...

விஜய் ரீவி சுப்பர் சிங்கர் யூனியர் 3 வெற்றியாளராக ஆஜித்!

கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் யூனியர் 3 பைனல் இன்று நிறைவுக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கான யூனியர் பங்குகொண்டு ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர் திறமையானவர்களை தேர்ந்தெடுத்து கடந்த வாரமாக மிகவும் சூப்பராக பாடிய 5 யூனியர்களோடு இன்று...

சூறாவளி இந்தியாவை நோக்கி நகர்வு

இலங்கையை நோக்கி வந்த சூறாவளி காரணமாக வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை நோக்கிவந்த சூறாவளி அயல் நாடான இந்தியாவை நோக்கி தற்போது நகர ஆரம்பித்துள்ளதன் காரணமாகவே வெளியேறுமாறு விடுக்கப்பட்ட அறிவித்தல் தளர்த்தப்பட்டுள்ளதாக...

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு; வைகோ, நெடுமாறன் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி சென்னையில் சட்டசபையை முற்றுகையிட முயன்ற பழ.நெடுமாறன், வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணு உலையை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாகப் போராட்டங்களை நடத்தி...

<< 56 | 57 | 58 | 59 | 60 >>