பண்ணை - அல்லைப்பிட்டிக்கு இடையில் கடலில் கவிழ்ந்தது லொறி.

சாட்டி மாதா உற்சவத்திற்கு வியாபாரப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி பண்ணைக் கடல் பகுதியில் விபத்துக்குள்ளாகி தலைகீழாகக் கவிழ்ந்தது.