வல்லிபுர ஆழ்வார் கோவில் கொடியேற்றத் திருவிழா.

வல்லிபுர ஆழவார் கோவிலின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு ஆழ்வாரின் அருளைப் பெற்றனர்.