உலக செய்திகள்

விலை உயர்ந்த விவாகரத்து

விவாகரத்து வழக்கில் மனைவியின் பராமரிப்பு தொகையாக 6.5 பில்லியன் டொலரை சுவிட்சர்லாந்து நாட்டில் வாழும் தொழிலதிபர் ஒருவர் கொடுத்துள்ளார்.  சுவிஸ் நாட்டில் ரஷ்ய தொழிலதிபர் டிமிட்ரி ரெய்போலோவ்லிவ் வாழ்ந்து வருகிறார். இவர் உரத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரது சொத்து மதிப்பு 2010 ஆண்டில் 6.5...

மோடியால் பீதியில் உள்ள தாவூத் இப்ராகிம்

மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டவர் தாவூத் இப்ராகிம். நிழல் உலக தாதாவான இவர் இச்சம்பவத்துக்கு பிறகு பாகிஸ்தானுக்கு தப்பி சென்றார்.  சர்வதேச அளவில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட அவர் மிகவும் தேவைப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  தற்போது,...

நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்றாகப் புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிப்பு!

போஸ்னியாவின் மத்தியப் பகுதியில் உள்ள டான்சி வகுப் பகுதியில் உள்ள பெரிய பொதுஜனக் கல்லறை ஒன்று அந்நாட்டுத் தடயவியல் நிபுணர்களால் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இங்கு கடந்த 1990களில் பிரிஜிடர் பகுதியில் நடைபெற்ற சண்டையில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்களின் பிணங்கள் ஒன்றாகப்...

மலேசிய விமானம் பற்றி புதிதாக கிடைத்த துப்புக்கள்!

விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசிய விமானத்தைத் தேடும் முயற்சிகள் இது வரை நடந்து வந்த இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியிலிருந்து 1,100 கிமீ வடகிழக்காக மாறுகின்றன.  இந்த மாற்றம் புதிதாகக் கிடைத்துள்ள நம்பகமான துப்புக்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்படுகிறது என்று அவுஸ்திரேலியா...

அவுஸ்திரேலியாவின் முதல் நோட்டு 300,000 டொலருக்கு விற்பனை!

அவுஸ்திரேலியாவில் முதன்முதலாக 1817ல் அச்சிடப்பட்ட நூறு 10 ஷில்லிங் நோட்டுகளில் மிச்சமிருப்பதாகக் கருதப்படும் ஒரேயொரு நோட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் 3,10,000 அமெரிக்க டொலருக்கு விற்பனை ஆனது.  இந்தத் தகவலைக் கூறிய நோபில் நாணயவியல் நிறுவனத்தின் உரிமையாளர் ஜிம் நோபில் உலகம் முழுவதிலுமிருந்து...

பின்லேடன் மருமகனை குற்றவாளியாக அறிவித்தது அமெரிக்கா

அல்கொய்தா தலைவர் பின்லேடனின் மருமகன் சுலைமான் அபு கெய்த். குவைத் நாட்டை சேர்ந்த இவர் பின்லேடனின் வலது கரமாகவும், அல்கொய்தா இயக்கத்தின் செய்தி தொடர்பாளராகவும் இருந்து வந்தார்.  2013–ம் ஆண்டு துருக்கி நாட்டில் அவர் பதுங்கி இருந்தபோது கைது செய்யப்பட்டார். அவரை துருக்கி அமெரிக்காவிடம்...

உலகில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்த கைதி விடுவிப்பு

ஜப்பானில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த நிலையில் சுமார் 50 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த கைதி ஒருவரை விடுவித்து நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.  அவரது வழக்கு மீது மறுவிசாரணை நடத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  தற்போது 78 வயதாகும் இவாவோ ஹக்காமாதா ஒரு குத்துச் சண்டை...

ஜி 8 நாடுகளிலிருந்து ரஷ்யா இடைநீக்கம்

க்ரைமியா தொடர்பான ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜி 8 நாடுகள் அமைப்பிலிருந்து அந்த நாடு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.  நெதர்லந்தில் நடத்து வரும் அணுசக்தி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மற்றும் இங்கிலந்து ஆகிய நாடுகள் இதற்கான முடிவை...

குட் நைட் MH 370 - கருப்பு நிற மலேசிய செய்தித்தாள்கள்!

மலேசிய விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக மலேசிய பிரதமர் நேற்று அறிவித்ததை தொடர்ந்து துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக மலேசிய செய்தித்தாள்கள் இன்று கருப்பு நிறத்தில் முதல் பக்கத்தை அச்சிட்டிருந்தன.  மலேசியாவின் குறிப்பிடத்தகுந்த தினசரி பத்திரிக்கையான ´ஸ்டார்´ செய்தித்தாள் இன்று...

அடையாளம் காணப்பட்டுள்ள மலேசிய விமானத்தின் 122 பாகங்கள்

காணாமற்போன  மலேசிய விமானத்தினுடையது என கருதப்படும் 122 பாகங்களை செயற்கைக்கோளின் உதவியுடன் அடையாளங்கண்டுள்ளதாக மலேசியாவின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.  கடந்த 23ஆம் திகதி செயற்கைக்கோளினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களில் 23 மீட்டர் நீளம் வரையான பாகங்கள் காணப்படுவதாக அமைச்சர்...

<< 4 | 5 | 6 | 7 | 8 >>