இந்திய செய்திகள்

கூடங்குள அணுமின் நிலையம் தொடர்பில் நாளைய தினம் இரு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை; அணுசக்தி அதிகார சபை தலைவர் தெரிவிப்பு

இந்தியாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் நாளைய தினம் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக அணுசக்தி அதிகார சபை தலைவர் கலாநிதி ரஞ்ஜித் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கூடங்குளம் அணுமின்...

சென்னை அகதி முகாமில் இலங்கை பெண் தீயில் கருகி பலி

சென்னை புழல் காவாங்கரை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் கஜேந்திரன். இவரது மனைவி ரம்யா (வயது 21). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. சம்பவத்தன்று ரம்யா சமையல் செய்வதற்காக மண்எண்ணெய் அடுப்பை பற்றவைத்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக ரம்யா மீது தீ...

தமிழீழம் + தமிழகம் = தமிழ்நாடு, அமைப்பதற்கு விடுதலைப் புலிகளின் புதிய அமைப்பு தீவிரம்

தமிழீழத்தையும் தமிழகத்தையும் இணைத்து அகன்ற தமிழ்நாடு அமைப்பதற்காக விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற அமைப்பு தமிழகத்தில் செயல்படுவதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை சரிதான் என்பதற்கான ஆவணங்களை விசாரணை தீர்ப்பாணையத்தின் முன்பு தமிழக அரசு...

இலங்கை தளங்களை குறிவைத்து ஏவுகணைகளா?: இந்தியா மறுப்பு

இந்தியாவில் நடத்தப்படும் ஏவுகணை சோதனைகள் இலங்கையின் முக்கிய நகரங்கள், துறைமுகங்கள் மற்றும் இராணுவ தலைமையகங்களை குறிவைத்து நடத்தப்படுகிறது என்று ஒரு ஊடகத்தில் வெளியான செய்தியை இந்தியா மறுத்துள்ளது. இதுதொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா...

கூடங்குளம் அணுமின் உற்பத்தி நடவடிக்கைகள் 2013இல் ஆரம்பமாகும் என இந்தியா அறிவிப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மின் உற்பத்தி நடவடிக்கைகள் எதிர்வரும் 2013ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்படும் என்று இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் ஆர்.கே.சின்ஹா கூறியுள்ளார். இந்திய அணுசக்தி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

நயன் நித்தியின் வலையில் விழுவாரா?

பிரபுதேவா பிரிவுக்குப் பிறகு தற்போது தனிமையில் தவிக்கிறார் நயன். மறுபடியும் சிம்பு போன்றவர்களின் அழைப்புக்கு இரையாகிவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வும் அவருக்கு இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தைத்தான் நித்தியின் ஏஜெண்டுகள் சரியாகக் கணித்து நயன்தாராவை நெருங்கி இருக்கிறார்கள். நித்தியானந்தாவை...

திருமணமான 4 மாதங்களின் பின் அத்தை மகனுடன் சேர்ந்து கணவனை அடித்துக் கொன்ற மனைவி?

  கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசில் மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருமணமான 4 மாதங்களில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்பாக்கம் அடுத்த ஆயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (25). சவுண்ட் சர்வீஸ் ஊழியர். இவருக்கும் மாமல்லபுரம் அடுத்த மணமை...

வரதட்சணை தராததால் மணமகளை திருமண மண்டபத்திலேயே விட்டுச் சென்ற மணமகன்

  வரதட்சணை கொடுத்ததுபோக மேலும் ரூ.4 லட்சம் ரொக்கம், விமான செலவுக்கு ரூ.1.5 லட்சம் கொடுக்காததால் திருமண மண்டபத்திலேயே மணப்பெண்ணை விட்டுச் சென்றதாக ஐஎப்எஸ் அதிகாரி மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. சென்னை வளசரவாக்கம் காமாட்சி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இந்தியன் வங்கி...

ஒரு பெண்.. 2 பேர் காதல்: காதலியை மறக்க ரூ.10,000 பேரம் பேசிய வாலிபர்!

காதலியை தனதாக்கிக் கொள்ள இன்னொரு வாலிபரிடம் ரூ.10,000 பேரம் பேசி அந்த பணத்தை கொடுக்க திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் களக்காடு தோப்பு தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். பஸ் கண்டக்டர். அவரது மகன் மணிகண்டண் (20). அவர் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடி திருத்துபனை கிராமத்தில்...

பிரணாப் - மஹிந்த - மன்மோகன் இன்று சந்திப்பு

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை இலங்கை ஜனாதிபதி இன்று (20) மாலை சந்தித்துப் பேசவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் 4 நாள்கள் உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று மாலை டில்லியை சென்றடைந்துள்ளார். மத்திய அரசு...

<< 59 | 60 | 61 | 62 | 63 >>