இந்திய செய்திகள்

கூடங்குளம்: தீக்குளிக்க முயன்ற 3 பேர் கைது!

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி நெல்லையில் இன்று தீக்குளிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே ரத்து செய்ய வேண்டும், 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும், கூடங்குளம் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள போலீஸ் படையை திரும்ப பெற வேண்டும் என்ற...

கூடங்குளம் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குலைக் கைவிட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்- திருமாவளவன் அறிக்கை!

அமைதியான முறையில் போராடிவரும் கூடங்குளம் மக்கள் மீது காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குலைக் கைவிட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். என் விடுதலை சிறத்தைகள்கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கைவிடுத்துள்ளார். கூடங்குளம் அணுமின் உலையில் எரிபொருளை நிரப்பக்கூடாது என்றும் அணுஉலையை இழுத்து மூட...

கூடங்குளம் கலவரம் தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு கடற்தொழிலாளி பலி!

கூடங்குளம் அணுமின்நிலைய மக்கள் போராட்டம் தீபற்றி எரிகின்றது காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் தூத்துக்குடியில் கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகம் கூடங்குளத்தில் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் அணு மின் நிலையம் அருகே நேற்று...

கூடங்குளம் போராட்ட காரர்கள் மீது அடிதடி குளந்தை பலி!

கூடங்குளத்தில் போராட்டம் நடத்தும் மக்கள் மீதுகாவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடிஅடிகளை மேற்கொண்டதில் குளந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 2-வது நாளாக நடந்த முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை...

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் கூட்டமைப்பின் அறிவித்தல்

மக்களுக்குக் கேடான கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கடந்த ஓராண்டுகாலமாக மாபெரும் மக்கள் தொடர் உண்ணாநிலை போராட்டம் அறவழியில் நடந்து வந்தது. மக்கள் கருத்தைப் பொருட்படுத்தாமல், அடக்குமுறையின் மீது நம்பிக்கை வைத்து, மத்திய மாநில அரசுகள் அலட்சியம் செடீநுது எரிபொருள் நிரப்பநாள்...

சாய்பாபாவின் ரூ. 40,000 கோடி சொத்துக்கள்: யாருக்கு சொந்தம்?

மறைந்த சத்ய சாய்பாபாவின் உயில் இப்போது வெளியாகியுள்ளது. ரூ. 40,000 கோடி சொத்துக்கள் கொண்டது சத்ய சாய்பாபாவின் அறக்கட்டளை. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் மறைந்ததையடுத்து அவரது சொத்துக்களை யார் பராமரிப்பது என்பது குறித்த பிரச்சினைகள் எழுந்தன. இந் நிலையில் 1967ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி...

தமிழகத்தில் சிவகாசியிலுள்ள பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் 33 பேர் பலி

தமிழகம், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பட்டாசு ஆலையில், ஏற்பட்ட வெடி விபத்தில் 60க்கும் மேற்‌பட்டோர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த முதலிப்பட்டியில், ஓம் சக்தி பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை...

தென்னிலங்கையர்களுக்கு தமிழகத்தில் வந்த சோதனை; கல்லெறியுடன் செருப்படியும்

தமிழகம் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடந்த பெருவிழாவில் கலந்துகொள்ள வந்த தென்னிலங்கை வாசிகள் பயணித்த பேரூந்து தமிழகம் திருச்சியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் நடந்த பெருவிழாவில் கலந்து கொள்ள வந்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்களுக்கு...

அண்ணனுக்காக தம்பி மணப் பெண்ணுக்கு தாலிக் கட்டினார்! திடீர் பரபரப்பு

வேலூரில் திருமணத்திற்கு நிச்சயிக்கப்பட்ட அண்ணன் மாயமான நிலையில், அவரது தம்பி திடீர் மாப்பிள்ளையாகி மணப்பெண்ணுக்கு தாலியை கட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கொண்டசமுத்திரம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விசுவநாதன். இவரது மகன் இளங்கோ(31). அதே பகுதியில்...

ஜெகதீஸ்வரி கொலையில் சிக்கினார் நித்தியானந்தாவின் பி.ஆர்.ஓ.

”ஐ.டி. கம்பெனியில் 70 ஆயிரம் சம்பளத்தை உதறிட்டு இங்கே வந்திருக்கேன்னா, அதுக்குக் காரணம் நித்தியானந்தர்கிட்ட இருக்கிற தெய்வீக சக்திதான்” என்று புல்லரிப்பு காட்டிவந்த நித்தியானந்தாவின் பி.ஆர்.ஓ. பாண்டிச்செல்வத்தை, இப்போது வலைவீசித் தேடுகிறது சிவகங்கை போலீஸ்! மதுரையில் உள்ள பைபாஸ் ரோடு நேரு நகரைச்...

<< 59 | 60 | 61 | 62 | 63 >>