இந்திய செய்திகள்

நடு வீதியில் நிர்வாணமாக ஓடி வந்த இளம்பெண்ணால் பரபரப்பு

மதுரை சோழவந்தான் அருகே அக்ஷயா மனநலக் காப்பகத்தில் இருந்து, நிர்வாணமாக ஓடி வந்த இளம்பெண், பொலிசில் தான் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாக புகார் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.  மதுரை புல்லுாத்தில் ´அக்ஷயா மனநலக் காப்பகம்´ உள்ளது. இதன் நிர்வாக மேலாளர்...

வல்லுறவுக்குள்ளான 3 வயது குழந்தையை பரிசோதிக்க மறுத்த மருத்துவமனை

சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள பாலோத் என்ற மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான ஒரு மூன்று வயது பெண் பிள்ளையை மருத்துவ பரிசோதனை செய்ய ஆரம்ப சுகாதார மையங்கள் முதல் மாவட்ட மருத்துவமனைகள் வரை மறுத்துள்ளனர்.  பின்னர் அந்த பாலோத் மாவட்டத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராய்புர் என்ற நகரில்...

மனோரமாவின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடம்

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்த மனோரமாவுக்கு இருதினங்களுக்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.  அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். மனோரமா உடல்நிலை தொடர்ந்து...

ஜெயலலிதா இனி மோடிக்கு கடிதம் எழுத தேவையில்லை

தமிழக முதல்வர் ஜெயலலிதா, டில்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தது, நல்ல திருப்பமாகும். கடந்த, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், அடிக்கடி பிரதமருக்கு சளைக்காமல் கடிதம் எழுதிய முதல்வர், இத்தடவை பிரதமரை மட்டும் அல்ல, நிதியமைச்சர் அருண்ஜெட்லி உட்பட பல்வேறு முக்கிய இலாகா தொடர்பான அமைச்சர்களையும்...

தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பை ஐ.நாவில் வலியுறுத்தவும்: மோடியிடம் ஜெயா

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியிலும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியப்...

ஜெயலலிதா, சசிகலா 9ம் திகதி நீதிமன்றில் ஆஜராக வேண்டும்!

முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் 1991-ம் ஆண்டு முதல் 1993-ம் ஆண்டு வரை வருமான கணக்கை தாக்கல் செய்யவில்லை என்று கூறி அவர்கள் மீது எழும்பூரில் உள்ள 2-வது பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் வருமான வரித்துறை உதவி கமிஷனர் வழக்கு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கும்படி,...

மாறு வேடத்தில் 7 வருடம் தலைமறைவாக இருந்த கொலையாளி கைது

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கரியாப்பட்டிணம் பொலிஸ் சரகம், தென்னம்புலம், நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரதுமகன் பாபு (வயது 35). திருமணம் ஆகாதவர்.  இவர் கடந்த 2007–ம் ஆண்டு அப்பகுதி அ.தி.மு.க. பிரமுகரை வெட்டிக் கொன்றார். இதுதொடர்பாக கரியாப்பட்டிணம் போலீசார் வழக்குப்பதிவு...

திருமணம் நடக்கவில்லை என்று கூறி நான்கு பேரை திருமணம் செய்த நபர் கைது

சென்னையில் நான்கு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து பொலிஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:  சென்னை மதுரவாயல் ஆரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மு. சரோஜினி (40). இவர் சென்னை புறநகரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சரோஜினிக்கு...

யாசூப்பை தூக்கிலிட இடைக்கால தடை

1993–ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் பலியானார்கள். 713 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமன் 1994–ம் ஆண்டு காத்மாண்டுவில் கைது செய்யப்பட்டான்.  2007–ம் ஆண்டு தடா நீதிமன்றம் யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதித்து...

மோடி இடத்தில் ஆனந்திபன்?

குஜராத் முதல்வராக உள்ள நரேந்திர மோடி தனது பதவியை இராஜினாமா செய்யும் நிலையில், அடுத்த முதல்வராக குஜராத் மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆனந்திபன் பட்டேல் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.  பாஜக தலைவரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆனந்திபன் வரும் 22ம் திகதி குஜராத் முதல்வராக பதவியேற்க உள்ளதாக...

<< 5 | 6 | 7 | 8 | 9 >>