இந்திய செய்திகள்

பிரதமரின் டுவிட்டர் கணக்கு மூடல்: பாரதீய ஜனதா கொதிப்பு

பிரதமர் அலுவலகத்துக்கு என்று ´டுவிட்டர்´ சமூக வலைத்தள கணக்கு உண்டு. இதை 14 இலட்சம் பேர் பின்பற்றி வந்தனர். இப்போது பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலகி, புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார்.  இந்த நிலையில், பிரதமர் அலுவலக ´டுவிட்டர்´ கணக்கு அப்படியே தொடர்ந்திருக்க வேண்டும்.  ஆனால்...

மோடி பதவியேற்பு விழாவுக்கு நான் வர மாட்டேன்! மம்தா அடம்

மோடி பதவி ஏற்பு விழாவில் மம்தா கலந்து கொள்ளமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  பாராளுமன்ற தேர்தலில் மேற்கு வங்காளத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் எந்த கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட்டது. தேர்தல் பிரசாரத்தின் போது நரேந்திரமோடி, மம்தா பானர்ஜி மீது...

முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்கிறார் மோடி

இந்திய பாராளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நரேந்திர மோடியை, புதிய பிரதமராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நியமித்துள்ளார்.  இதன்படி மோடி, 26ம் திகதி பிரதமராக பதவி ஏற்கிறார்.  இதையடுத்து, குஜராத் முதலமைச்சர் பதவியை மோடி இன்று இராஜினாமா செய்கிறார்.  இதற்காக இன்று...

இந்தியாவின் செயல் குதிரையை குப்புறத் தள்ளிய குழி பறித்த கதை!

ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்திருப்பது, மத்திய அரசின் மனிதநேயமற்ற முடிவு என திமுக தலைவர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மனித உரிமை மீறல்கள் - போர்க்...

ராஜபக்ஷ அரசோடு கைகோர்த்து செயல்படுகிறது காங்கிரஸ் அரசு: பா.ஜ. கண்டனம்!

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது இந்தியா எடுத்த நிலைப்பாடு தமிழர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐக்கிய நாட்டு மனித உரிமை கழகத்தில் அமொரிக்கா இலங்கைக்கு...

இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்

ஐ.நா., சபையில் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து இருக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் . பசிதம்பரம் தெரிவித்துள்ளார்.  இது தன்னுடைய சொந்த கருத்து ஆகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  தமிழக அரசியல் கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினால் அரசியல் ரீதியாக நல்ல...

பெட்ரோல் விலை குறையும் - இம்மாத இறுதிக்குள் அறிவிப்பு!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 25 காசுகள் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததையடுத்து பெட்ரோல் விலையும் குறைக்கப்பட உள்ளது.  இது குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். அதே சமயம்...

மோடி, கெஜ்ரிவால் - நேருக்கு நேர் விவாதத்திற்கு சவால்

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  கெஜ்ரிவால் நேற்று வாரணாசி சென்று கங்கையில் குளித்துவிட்டு, காசி விசுவநாதரை வழிபட்டார். பிறகு அவர் வாரணாசியில் நடந்த...

ஏழைகளுக்கு தேர்தல் டிக்கெட் இல்லை: ஜனநாயகம் எங்கே?

16–வது பாராளுமன்ற தேர்தல்களம் சூடுபிடித்துள்ளது. 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.  இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் பதிவாகும் வாக்குகள் மே 16–ந் தேதி எண்ணப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய ஜன நாயக நாடான இந்தியாவை ஆளப்போவது யார்? என்பது அன்று தெரிந்து...

கலைஞர், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். பற்றிய சில நினைவுகள்!

கேள்வி :- கடலூர் கூட்டத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா 32 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். அதே கடலூரில்தான் ஜெயலலிதாவை அழைத்து பெண்ணின் பெருமை பற்றி பேச வைத்தார் என்றெல்லாம் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறாரே?  பதில் :- அதே எம்.ஜி.ஆர். மறைவதற்கு சில நாட்களுக்கு முன்பு, இதே...

<< 6 | 7 | 8 | 9 | 10 >>