இந்திய செய்திகள்

108 வாகனத்தில் பிறந்த இரட்டை குழந்தை

ஏற்காட்டில் 108 வாகனத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது.  சேலம் மாவட்டம், ஏற்காடு வெள்ளக்கடை கிராமம் ராம்குமார் மனைவி மணியம்மாள் (20) புதன்கிழமை காலை 6.40 பிரசவ வலி ஏற்பட்டு ஏற்காடு 108 வாகனத்தில் அழைத்துச் வந்தனர் வாகனத்தில் குழந்தை பிறக்கும் சூழல்நிலை ஏற்பட்டு இரண்டு பெண்...

ஊதி, ஊதி பெரிதாக்குவதில் வல்லவர் கருணாநிதி

மத்திய அரசின் நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி ராஜேந்திரன் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது குறித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது அரசியல் ஆதாயம் தேடும் தந்திரத்தின் உச்சகட்டம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா...

தமிழக மீனவர்கள் மீண்டும் கைது! கலைஞர் கண்டனம்

திமுக தலைவர் கலைஞர் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’தமிழக மீனவர்களின் பிரச்சினையை முதலமைச்சர் ஜெயலலிதா தலையிட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தி தீர்த்து வைத்து விட்டதாகவும், முதல் கட்டப் பேச்சுவார்த்தை சென்னையில் சுமூகமாக நடைபெற்றதாகவும், இரண்டாவது கட்டப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு...

இலங்கை சிறையில் சித்திரவதை: தமிழக மீனவர்கள் முறைப்பாடு

இந்திய மீனவர்களை சிறை பிடித்துச் சென்ற இலங்கை, அவர்களை நோயாளிகளுடன் தங்கவைத்து சித்ரவதை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்திய-இலங்கை மீனவர்களிடையே நடைபெற்ற முதல் கட்ட பேச்சு வார்த்தைக்குப் பின் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 172 மீனவர்களும்...

அழகிரியுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது - திமுக தலைமை

திமுகவில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டுள்ள மு.க. அழகிரியுடன், திமுக தொண்டர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கட்சித் தலைமை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இது குறித்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் வௌயிட்டுள்ள எச்சரிக்கை அறிக்கையில், திமுகவின்...

என்னை பற்றிய செய்திகளுக்கு பதில் கொடுக்க எனக்கு நேரம் இல்லை!

திமுகவிலிருந்து விலகப் போவதாக வெளியாகியுள்ள செய்திகளுக்கு பதிலளித்துள்ளார் நடிகை குஷ்பு. கடந்த 2010ம் ஆண்டு திமுகவில் இணைந்தவர் குஷ்பு. அதன் பி்ன்னர் கட்சியில் முக்கியமான இடத்தில் அவர் வைக்கப்பட்டிருந்தார்.  மேலும் பிரசாரக் கூட்டங்களில் முதன்மைப்படுத்தப்பட்டார். தமிழகத்தில் பல முக்கிய திமுக...

மீண்டும் அத்துமீறும் சீனா - தடுத்து நிறுத்தும் இந்தியா

இந்திய எல்லைக்குள் சீனப் படையினர் மீண்டும் அத்துமீறி நுழைய முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  இரு நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்சனை தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து சில மாதங்களாக அமைதி காத்து வந்த சீனா, மீண்டும் ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய தரப்பில்...

தேர்தல் பாதுகாப்பிற்காக துணை ராணுவம் நாளை தமிழகம் விரையும்

மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள துணை ராணுவப் படையினர் தமிழகத்திற்கு நாளை வர உள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 24ம் திகதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.  வேட்பு மனுத் தாக்கலுக்கு முன்பே அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில்...

திமுகவின் எதிர்காலம் அதன் கையில் இல்லை!

திமுகவின் எதிர்காலம் அதன் கையில் இல்லை என்றார் அரசு கொறடா ஆர். மனோகரன். திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட புதுக்கோட்டை சட்டப்பேரவைத்தொகுதியில் மேட்டுப்பட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், வேட்பாளர் ப. குமாருக்கு வாக்கு சேகரித்து மேலும் அவர் பேசியது:...

ஆளே இல்லாத கடையில் டீ ஆத்திய விஜயகாந்த்!

"ஆளே இல்லாத கடையில அப்படி யாருக்குடா டீ ஆத்திக்கிட்டு இருக்குற... ஒன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடா" என்று நடிகர் விவேக்கின் பிரபலமான திரைப்பட காமெடி இருக்கிறது. அதுபோலத்தான் நேற்று நாமக்கல் தொகுதியிலும் நடந்தது.  வேட்பாளரே அறிவிக்கப்படாத நாமக்கல் தொகுதியில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார்....

<< 7 | 8 | 9 | 10 | 11 >>