விளையாட்டு

தோனி பற்றிய செய்திகளை ஒளிபரப்ப 2 வாரங்களுக்கு தடை

கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி தொடர்பான செய்திகளை ஒளிபரப்ப, தனியார் தொலைக்காட்சிகளுக்கு இரண்டு வாரம் இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக, இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: ஐபிஎல்...

நேற்றைய தோல்வியுடன் சிக்கலில் வீழ்ந்தது ஹொங்கொங்!

இருபது ஓவர் உலகக் கிண்ண ´பி´ பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் ஹொங்கொங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான். இதன் மூலம் ஹொங்கொங் அணி, இந்த தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டது.  பங்கதேஷின் சிட்டகாங்கில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஹொங்கொங் அணி முதலில்...

இன்று இங்கிலாந்தை வெல்லுமா இந்தியா?

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட்டில் கலந்து கொள்வதற்காக பங்காளதேஷூக்கு சென்றுள்ள டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 21-ந் திகதி பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.  இதற்கு முன்பாக இந்திய அணி இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது. இதில் நேற்று முன்தினம் இலங்கைக்கு...

100 கோடி கேட்டு டோனி தொடர்ந்த வழக்கிற்கு இடைக்கால தடை

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திரசிங் டோனி சென்னை உயர்நீதிமன்றத்தில் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.  அந்த மனுவில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாக ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்று அவதூறு பரப்புவதாகவும்.  இதற்கு...

20க்கு இருபது உலகக்கிண்ணம் - இன்றைய போட்டிகள்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் 20க்கு இருபது உலகக்கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றில் இன்று இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.  முதலில் ஏப் பிரிவில் உள்ள ஆப்கனிஸ்தான் அணி ஹொங்கொங் அணியை எதிர்கொள்ளவுள்ளது.  அடுத்ததாக ஏப் பிரிவில் உள்ள பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை...

பாகிஸ்தான் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற மக்சூத்

உலகக்கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தானும் நியூசிலாந்தும் மோதின. மிர்புரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியை வென்று முதலில் களமிறங்கிய நியூசிலாந்து, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் எடுத்தது.  நியூசிலாந்தின் முன்னணி வீரர்கள் சொற்ப ஓட்டங்களில்...

பெற்ற வெற்றியுடன் நெதர்லாந்து அணிக்கு 2 புள்ளிகள்!

16 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் ‘பி’ பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும் நெதர்லந்து அணியும் மோதின. இதில் நாணய சுழற்சியை வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது  இதன்படி ஐக்கிய அரபு அணி 19.5 ஓவரில் 151 ஓட்டங்கள் எடுத்து அனைத்து...

கடைசி பந்தில் த்ரில் வெற்றியை ருசித்தது அயர்லாந்து

பங்காளதேஷில் நடைபெற்று வரும் 5 வது உலகக்கிண்ண 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நேற்று ஜிம்பாப்வே அயர்லாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியை வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்தது.  அதன் படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163...

20 ஓவர் உலக கிண்ணத்தை ஆசிய நாடுகள் வெல்ல வாய்ப்பு!

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி வருகிற 16–ந் திகதி முதல் ஏப்ரல் 6–ந் திகதி வரை வங்காள தேசத்தில் நடக்கிறது.  20 ஓவர் உலக கிண்ணத்தை ஆசிய நாடுகள் கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான தலைவர் மிஸ்பா–உல்–ஹக் கூறியுள்ளார்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:–...

20-20 உலக கிண்ணத்தில் நிச்சயம் வித்தியாசத்தை உணரலாம்!

டுவென்டி-20 உலக கிண்ணப் போட்டிகளில் நிச்சயம் வித்தியாசத்தை காண முடியும் என இந்திய அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.  டுவென்டி-20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் வருகிற 16ம் திகதி தொடங்குகிறது.  ஆசிய கிண்ணப் போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காத...

<< 4 | 5 | 6 | 7 | 8 >>