விளையாட்டு

14 கோடி ரூபாய்க்கு பெங்களூர் அணிக்கு தாவிய யுவராஜ்

ஐபிஎல் ஏழாவது சீசனில் நடந்த ஏலத்தில் யுவராஜ்சிங்கை பெங்களூர் அணி 14 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது.  சமீபத்தில் ஐபிஎல் ஏழாவது சீசனுக்கான வீரர்களின் ஏலம் நடந்தது, இதில் கடந்த தொடர்களில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங்கை பெங்களூர் அணி ரூ.14 கோடி கொடுத்து ஏலத்தில்...

முதலிடம் இலங்கைக்கு இரண்டாமிடம் இந்தியாவுக்கு!

சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.  இதன்படி அணிகள் தர வரிசையில் இலங்கை அணி 129 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.  இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் தலா 123 புள்ளிகள்...

ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை அணியை வரவேற்க ரசிகர்களுக்கு அழைப்பு

ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை அணியை வரவேற்பதற்கு இலங்கை அணி ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி பேலியகொடவிலிருந்து பேஸ் லைன் வீதி இலங்கை கிரிக்கெட் சபை தலைமையகம் வரையான வீதியில் நின்று இன்று (09) மாலை 4.30 மணி முதல் ரசிகர்கள் இலங்கை அணி வீரர்களை வரவேற்ற முடியும்.  நேற்று...

கிரேம் ஸ்மித்தின் பின் தலைவராவாரா டிவிலியர்ஸ்?

தென்னாபிரிக்க அணியை தலைவர் கிரேம் ஸ்மித் ஓய்வு பெற்ற நிலையில் அடுத்த தலைவராக ஏ.பி.டிவிலியர்ஸ் நியமிக்கப்படவேண்டும் என்று முன்னாள் தென்னாபிரிக்க வீரர்கள் கருதுகின்றனர்.  அதற்கு அவர் விக்கெட் காப்பை விடுத்து பொறுப்பை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று மார்க் பவுச்சர் கூறுகிறார்.  டெஸ்ட் தொடக்க...

2014 ஆசியக் கிண்ணம் இலங்கை வசம்

2014ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி தன்வசப்படுத்தியுள்ளது.  பங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிண்ண போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.  ஆரம்ப துடிப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் வௌியேற தடுமாற்றத்தை எதிர்நோக்கிய...

261 ஓட்டங்களைப் பெற்றால் இலங்கைக்கு ஆசியக் கிண்ணம்

ஆசியக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியில் 261 என்ற கடினமாக வெற்றியிலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி.  பங்களாதேஷில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.  ஆரம்ப துடிப்பாட்ட வீரர்கள் சொற்ப...

ஆசியக் கிண்ணம் யாருக்கு? பாக். - இலங்கை இன்று மோதல்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் மோதும் ஆசியக் கிண்ணத் தொடர் கடந்த கடந்த மாதம் 25ம் திகதி பங்களாதேஷில்...

ஆசிய கிண்ணத்தை வெல்லப்போவது யார்?

12–வது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.  ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதவேண்டும். லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி...

சூதாட்ட தரகர்களுடன் எனக்கு தொடர்பு இல்லை

ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட வழக்கு, கடந்த ஆண்டு பெரும் புயலை கிளப்பியது. மும்பை, டெல்லி, சென்னை நகரங்களில் இது தொடர்பாக பொலிஸ் விசாரணை நடத்தப்பட்டது. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தி நடிகர் விண்டூதாராசிங்கும் கைது செய்யப்பட்டார்.  சென்னையில் நடந்த...

எல்லா நாளும் ஓட்டங்கள் குவிக்க முடியாது

ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் நடப்பு சம்பியன் பாகிஸ்தான் அணி இறுதிசுற்றுக்குள் நுழைய அச்சாணியாக இருந்தவர் சகலதுறை ஆட்டக்காரர் சாகித் அப்ரிடி என்பதை மறுக்க முடியாது. இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 18 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 34 ஓட்டங்கள் விளாசி கடைசி ஓவரில் திரிலிங்கான வெற்றியை...

<< 5 | 6 | 7 | 8 | 9 >>