கூடங்குளம் போராட்ட காரர்கள் மீது அடிதடி குளந்தை பலி!

கூடங்குளம் போராட்ட காரர்கள் மீது அடிதடி குளந்தை பலி!

கூடங்குளத்தில் போராட்டம் நடத்தும் மக்கள் மீதுகாவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தடிஅடிகளை மேற்கொண்டதில் குளந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.


கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 2-வது நாளாக நடந்த முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. போராட்டகாரர்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர் இதில் 7 காவல்துறையினர் காயம் அடைந்தனர்.
அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகத்திற்கும் க் மதுபான கடைக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துகுடியிலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்