இலங்கை செய்திகள்

யாழ்.வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள ஆலயமொன்றில் நகைகள் விக்கிரகங்கள் திருட்டு!

யாழ்.வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள ஆலயமொன்றில் தங்க நகைகள் விக்கிரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி சம்பவமானது யாழ்.வடமராட்சிப் பிரதேசத்திலுள்ள கரணவாய் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்திபெற்ற அருள்மிகு மூத்தவிநாயகர் ஆலயத்திலயே இடம்பெற்றது. சுமார் 50 லட்சம்...

பக்தர்களின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் விளக்கமறியல்

நல்லூர் உற்சவத்தில் கலந்துகொண்ட பக்தர்களின் 14 பவுண் தங்க நகைகளை திருடிய 7 பேருக்கு மேலும் 14 நாட்கள் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 25ஆம் திகதி நல்லூர் ஆலயத்தில் நகைகளை திருட்டு கொடுத்தவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினை பதிவு செய்ததற்கு இணங்க, கடந்த மாதம்...

காந்தி சிலையை உடைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு பிணை

அரியாலை, காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த காந்தி சிலையை உடைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு விளக்கமறியலில் கை;கப்பட்டிருந்த இரு இளைஞர்களையும் பிணையில் செல்ல யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை அனுமதித்துள்ளது. கடந்த ஜுலை 25ஆம் திகதி காந்தி சிலை உடைத்தாக...

மூன்று ஆங்கில எழுத்துகள் கொண்ட இலக்கத்தகடு அறிமுகமாகிறது

வாகனங்களுக்கு மூன்று ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய இலக்கத்தகடுகளை மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது. முதற்கட்டமாக முச்சக்கர வாகனங்களுக்கு இத்திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.ஹரிஸ்சந்திர தெரிவித்தார். இத்திணைக்களம் முன்னர்...

கிளிநொச்சி விபத்தில் படுகாயம் அடைந்த பெண் உயிரிழப்பு!

கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் படுகாயம் அடைந்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி நகர்பகுதியில் வீதிஓரமாக நடந்துகொண்டிருந்த பெண்மீது உந்துருளி மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கிளி இரத்தினபுரத்தினை சேர்ந்த 59 அகவையுடைய...

கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பெண் காதலனுடன் ஓட்டம்.

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த இளம் பெண் தனது காதலனுடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் தனது காதலனை தொலைபேசி மூலம் அழைத்து அவருடன் வாகனத்தில் ஏறிச் சென்று மன்னாரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக உறவினர்கள்...

கனடா வாகன விபத்தில் தந்தையும் மகளும் பலி!

கனடாவின் QEWதேசிய நெடுஞ்சாலை 427ல் கடந்த 5ம் திகதி ஞாயிறு அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில்  தந்தை மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தினர் எதிரே வந்த மற்றொரு வாகனம் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் தந்தை மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்....

13 வயதுச் சிறுமி தாயாவதற்கு காரணமான சந்தேகநபர் கைது

யாழ்.குடாநாட்டில் 13 வயதுச் சிறுமி தாயாவதற்குக் காரணமாக இருந்தார் என்ற சந்தேகத்தில் 21 வயது இளைஞன் வட்டுக்கோட்டை பொலிஸாரால் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம் இரண்டாம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையின் 18 ஆம் விடுதியில் வலி.மேற்கைச் சேர்ந்த 13 வயதுச் சிறுமி...

சட்டவிரோதமாக மதுபானம், சிகரெட் விற்பனை செய்த 30 பேருக்கு அபராதம்

21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சிகரெட்டுக்களை  விற்பனை செய்தமை, அனுமதிப்பத்திரமின்றி மதுபான வகைகளை விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்யப்பட்ட 30 பேருக்கு 67,500 ரூபா அபராதம் நேற்று திங்கட்கிழமை விதிக்கப்பட்டது. ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் மதுவரித்...

அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த மேலும் 26 பேர் கைது

  சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு முயற்சித்த மேலும் 26 பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.   வாழைச்சேனை கிழக்கு கடற்பரப்பில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். இரண்டு படகுகள் மூலம்...

<< 244 | 245 | 246 | 247 | 248 >>