யாழ் செய்திகள்
செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்
சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது.
வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது...
தமிழ் இராணுவத்தினரும் முதற்கட்ட பயிற்சியை முடித்து வெளியேறினர்!
வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன.
இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ...
சுன்னாகம் எண்ணெய் கசிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்
சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், அப்பகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்களுக்கும் (பாபு...
மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை
போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு...
மஹிந்தவோ, மைத்திரியோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை!
“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்.” – இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான...
அமைச்சர் ஹெகலியவுக்கு யாழ். நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை!
அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது.
வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை...
துரையப்பா மைதான புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மூர்த்தி
இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் – இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார்.
மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400...
ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி
"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும்...
எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’
யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில்...
இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது
இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்...
இலங்கை செய்திகள்
இலங்கையிடமிருந்து ஏராளமாகக் கற்றுக்கொள்ள முடியும்: ஆர்.கே.மதுர்
இந்திய பாதுகாப்புச் செயலாளர் ஆர்.கே.மதுர் (Mathur), இன்றைய தினம் காலை கண்டியிலுள்ள ஜனாதிபதியின் வதிவிடத்தில் ஜனாதிபதியை சந்தித்தார்.
இரண்டு தெற்காசிய அயலவர்களும் பகிர்ந்துவரும் பலமான நட்பில் இலங்கை - இந்தியாவிற்கிடையிலான பாதுகாப்புத்துறைக்கான கூட்டுறவு ஒரு முக்கியமான அம்சம்...
ரூ.63 இலட்சம் ஓய்வூதியப் பணத்தை மோசடி செய்தவர் கைது
63 இலட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட, கேகாலை பிரதேச சபை காரியாலயத்தின் ஓய்வூதியப் பிரிவு எழுதுவினைஞர் ஒருவரை இரகசியப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஓய்வூதியம் பெறுபவர்களின் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மோசடி செய்து, தனது பெயரிலுள்ள தனிப்பட்ட வங்கிக் கணக்கொன்றில் சேமித்து வைத்திருந்த நிலையிலேயே அவர்...
சிகரெட்டின் விலை அதிகரிப்பு
இன்று வெள்ளிக்கிழமை (10) முதல், சிகரெட்டுகளின் விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கோர்லிப் ரக சிகரெட் ஒன்றின் விலை இரண்டு ரூபாவினாலும் டன்ஹில் ரக சிகரெட் ஒன்றின் விலை ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கோர்லிப் சிகரெட் ஒன்று 30...
கிணற்றில் விழுந்த பிள்ளையைக் காப்பற்றிய இராணுவத்தினருக்கு பாராட்டு விழா!!
மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பற்றிய இரண்டு இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த பாராட்டுப் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி படைகளில் தலைமையகத்தில் கிளிநொச்சி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தலைமையில்...
வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்; மழை தொடரும்
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிவித்துள்ளது.
குறிப்பாக தெற்கு கரையோர பகுதிகளில் இன்று முதல் மழைபெய்யும் என்றும், மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை ஆகிய...
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள கிளிநொச்சி மாவட்டச் செயலகம்!
எதிர்வரும் 12 ஆம் திகதி கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கிளிநொச்சியில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.
காலை 9.30 க்கு விமானம் மூலம் இரனைமடுவை சென்றடையும் ஜனாதிபதி 10 மணிக்கு இரனைமடு சந்தியில் அமைந்துள்ள நெலும் பியச மண்டபத்தில் யுத்தப்...
உயர்தர சித்தியுடன் 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்!
உயர்தரத்தில் சித்தியடைந்த 50, 000 பேர் ஆசிரிய உதவியாளர்களாக இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சினால் 'குரு பிரதிபா பிரபா' விருது வழங்கும் நிகழ்வு மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தில் நேற்று நடைபெற்ற...
1,500 போலி பேஸ்புக் கணக்குகள் முடக்கம்!
இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் சுமார் 1,500 போலி பேஸ்புக் கணக்குகளை (fake profile) முடக்கியுள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவிக்கின்றது.
போலி கணக்குகள் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் பேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்படுவதாக ஒன்றியத்தின் சிரேஷ்ட...
நெடுந்தீவுக்கு அருகே நடுக்கடலில் 4 மீனவர்கள் மீட்பு
நெடுந்தீவுக்கு அருகே நடுக்கடலில் தத்தளித்த இராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இராமேஸ்வரத்தில் இருந்து நேற்று மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்களின் படகில் ஒரு படகு பழுதாகிய நிலையில் நெடுந்தீவு கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த போது...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல்
கால வரையறையின்றி நேற்று மூடப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழகத்தை மீண்டும் திறக்குமாறு கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் காரணம் இன்றி மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்....