யாழ் செய்திகள்

ஊடகவியலாளர் தாக்குதல்; பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்

யாழ்ப்பாண பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளரை தாக்கிய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.    யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. அதன் போதே இவ்வாறு தெரிவித்தார்....

யாழ்ப்பாணத்துக்கு சரத் என்.சில்வா விஜயம்

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காங்கேசன்துறை கடற்படை இல்லத்தில் தங்கியிருந்தமை தொடர்பில் வியப்பு வெளியிடப்பட்டுள்ளது.   இந்த இல்லத்தில் ஜனாதிபதி, விசேட விருந்தினர் மற்றும் உயர் இராணுவ அதிகாரிகளுக்கு மாத்திரமே திறந்து விடப்படுவது...

கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இல்லை!

யாழ்ப்பாணத்தில் தொடரும் கடும் மழை, மற்றும் கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் அனைத்தும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மழையும், கடல் கொந்தளிப்பும் நீடிப்பதால் அடுத்து வரும் நாட்களிலும் படகு இடம்பெறாமல் போகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணசபை உறுப்பினர் சுகிர்தனை நேற்றுச் சூழ்ந்துகொண்ட படையினர்!

கடும் மழைகாரணமாக வடமராட்சி,கரவெட்டி பிரதேச செயலகபிரிவில் மக்கள் இடம்பெயரவேண்டி ஏற்பட்டது.     இவ்வாறு ராஜகிரமத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் பொது மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களை நேரில் சென்று பார்வையிட்ட மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன், ஒரு தொகுதி உணவுப் பொருட்களையும்...

அனந்தி கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்தில் பரவிய வதந்தி!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி பெரும் பரபரப்பை உருவாக்கியிருந்தது. ஆனால், தான் கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் யாழ்.நகர் பகுதியில் ஊடகவியலாளர்களை நேரில்...

மாவீரர் தினத்தில் மரநடுகை!

மாவீரர் தினமாக இன்று வியாழக்கிழமை வடக்குமாகாண விவசாய அமைச்சின் ஏற்பாட்டில் மரநடுகை நிகழ்வு வரணிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்னற உறுப்பினர்கள், வடக்குமாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு மரங்களை...

யாழ். பல்கலையில் மாவீரர்களுக்கு அஞ்சலி (PHOTOS)

யாழ்.பல்கலைக்கழகத்தில் அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இன்றைய தினம் பல்கலைகழக வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்கள் சுடர் ஏற்றுவார்கள் என்று படையினரும் பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில்...

இலங்கை மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் – ஸ்ரீரெலோ

பொது மன்னிப்பு வேண்டுகோள்களை முன்வைக்கும் போது கூட பாரபட்சம் காட்டுகின்ற நிலையியே நம் அரசியல் தலைமைகளிடம் காணப்படுகின்றது. இது நமது இனத்தின் சாபக்கேடா? அல்லது சிலருடன் கூடவே வந்த பிறப்புரிமையா? என்று சிந்திக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது என சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா...

யாழ். மாவட்டத்தில் மழையால் தாழ்நில பகுதி மக்கள் பாதிப்பு

  யாழ். மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்குட்பட்ட நாவாந்துறை, பொம்மவெளி பகுதியை சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி பகுதியிலுள்ள 310இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.    இப்பகுதி மக்கள், கடந்த...

யாழ். சாலைக்கு மேலும் 5 புதிய பேரூந்துகள்

வட பிராந்திய இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலைக்கென மேலும் 5 பேருந்துகள் இலங்கை போக்குவரத்து அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.   இதற்கான நிகழ்வுகள் நேற்று கோண்டாவிலில் அமைந்துள்ள யாழ். சாலையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த 5 பேருந்துகளும் யாழ். சாலை முகாமையாளரிடம் அமைச்சர் டக்ளஸ்...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>

இலங்கை செய்திகள்

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் இடைமறிப்பு!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த படகை இடைமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்...

தமிழ் உணர்வுள்ள வேட்பாளருக்கு கூட்டமைப்பின் ஆதரவு : சுரேஷ்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சில விடயங்கள் குறித்து கூட்டமைப்பு...

ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவரான ரத்ன பண்டாரவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் அரசியலமைப்பை வேண்டுமென்று...

நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.   அத்துடன் பல பிரதேசங்களில் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும்...

தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் தலைவர்கள் வாழ்த்து!

18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அவரது வெற்றியில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.   ஜனாதிபதி...

பொதுபல சேனா மஹிந்தவுக்கே ஆதரவு

யுத்தத்தை வெற்றி கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை திண்பதற்கு பொது மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதனால் ஆரம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாக தேரர் தெரிவித்துள்ளார். முதலில்...

‘அப்பே ஜாதிக்க பெரமுன': புறா சின்னம்: மைத்திரி

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ‘அப்பே ஜாதிக்க பெரமுன’ என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது...

மாவீரர் தின அனுட்டானங்களுக்கு இடமில்லை: இராணுவத் தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து நடத்தப்படும் மாவீருர் தினத்திற்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   போர்...

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் வலியுறுத்துகிறார் ஆணையாளர்

இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன்.   இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே...

புதிய ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்

எதி­ர­ணியின் புதிய ஆட்­சியில் சர்­வ­தேச ரீதியில் எஞ்­சி­யுள்ள விடு­தலைப் புலிகள் முழு­மை­யாக ஒழிக்­கப்­ப­டு­வார்கள். எனவே, இலங்­கையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்த முடி­யு­மென்ற புலி­களின் கனவு ஒருபோதும் நிறை­வேறப் போவ­தில்­லை­யென உறு­தி­ய­ளிக்­கின்றேன் என ஐ.தே.க. வின் பா.உ. சஜித் பிரே­ம­தாஸ சபையில்...

1 | 2 | 3 | 4 | 5 >>