யாழ் செய்திகள்

செங்கோல் வீசிய விவகாரம்; அவையில் காரசார விவாதங்கள்

சபையின் சிறப்புரிமையினை மீறும் வகையில் செயற்பட்ட உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா கொண்டுவந்த அவசர பிரேரணையினையடுத்து சபையில் குழப்பம் ஏற்பட்டு பின்னர் ஓய்ந்தது. வடக்கு மாகாண சபையின் 21 ஆவது அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது...

தமிழ் இராணுவத்தினரும் முதற்கட்ட பயிற்சியை முடித்து வெளியேறினர்!

வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 31 தமிழ் இளைஞர்கள் உட்பட 405 பேர் இராணுவத்தில் முதல்கட்ட பயிற்சியை முடித்து நேற்று புதன்கிழமை வெளியேறினர். அத்துடன் அவர்களது அணிவகுப்புகளும் இடம் பெற்றன. இராணுவத்தின் 23ஆவது படைப்பிரிவுத் தலைமையகத்தில் முதலாவது பயிற்சிகளை நிறைவு செய்த 405 தமிழ் சிங்கள, முஸ்லிம் இராணுவ...

சுன்னாகம் எண்ணெய் கசிவு தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்

சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில், அப்பகுதி மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மகஜர் அனுப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதியின் இந்து விவகாரங்களுக்கு பொறுப்பான ஆலோசகர் ராமச்சந்திர குருக்களுக்கும் (பாபு...

மரணதண்டனை விதிக்கப்பட்ட எமது மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் – வடக்கு அவையில் பிரேரணை

போதைப்பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 பேரில் ஐவர் விடுதலை செய்யப்பட்டு அவர்களில் மூவர் தொடர்ந்தும் தண்டனை அனுபவித்து வருகின்றனர் எனவே பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என ஜனாதிபதியை இச்சபை கோருகின்றது என்ற பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு...

மஹிந்தவோ, மைத்திரியோ மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை!

“ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொது வேட்பாளரான மைத்திரபாலவோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவோ யாராக இருந்தாலும் மக்களின் பிரச்சினைகளை முன்வைத்துப் போட்டியிடவில்லை. தங்களின் வசதிகளை முன்வைத்தே போட்டியிடுகின்றனர்.” – இவ்வாறு கடுமையாக சாடினார் இடதுசாரிகள் கூட்டமைப்பின் பொது வேட்பாளரான...

அமைச்சர் ஹெகலியவுக்கு யாழ். நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை!

அமைச்சர் ஹெகலிய, நாடாளுமன்ற உறுப்பினரான ஹெந்துன்நெத்தி ஆகியோருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்தது.   வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் முன்னிலை சோசலிசக் கட்சியின் லலித், குகன் ஆகியோரின் வழக்கிலேயே இவர்களுக்கு இரண்டாவது தடவையாகவும் அழைப்பாணை...

துரையப்பா மைதான புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார் மூர்த்தி

இந்திய அரசாங்கத்தின் 145 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் புனரமைப்பு செய்யப்படும் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கின் புனர்நிர்மாணப் பணிகளை யாழ் – இந்திய துணைத்தூதரக தற்காலிக கொன்சலேட் ஜெனரல் எஸ்.டி.மூர்த்தி, புதன்கிழமை (10) நேரில் சென்று பார்வையிட்டார். மைதானத்துக்கான சுற்றுமதில் அமைத்தல், 400...

ஆட்சிக்கு எவர் வந்தாலும் இலக்குகளை எட்டும்வரை போராடுவோம் – சுரேஸ் எம்.பி

"தமிழர் தாயகப்பகுதியில் நிலை கொண்டுள்ள இராணுவத்தினரை அம்பாந்தோட்டையில் கொண்டு போய்விடுங்கள் ஜனாதிபதிக்காவது பாதுகாப்பாக இருக்கட்டும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.1990 ஆம் ஆண்டு போரின் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும்...

எண்ணெய் கசிவால் இளைஞர், யுவதிகள் திருமணம் செய்ய அஞ்சுகின்றனர்’

யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள கிணறுகளில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகள் திருமணம் செய்வதற்கு அஞ்சுவதாக வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் தெரிவித்தார்.வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில்...

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இந்திய மீனவர்களது உணவு தவிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களுடைய உணவு தவிர்ப்புப் போராட்டம் நேற்று பிற்பகலுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் யாழ். சிறைக்குச் சென்ற இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்...

1 | 2 | 3 | 4 | 5 >>

இலங்கை செய்திகள்

யாழில் உணவு நஞ்சாகி சிகிச்சை பெற்று வந்து குடும்பெண் பலி!

உணவு நஞ்சானதினால் மயக்கமடைந்த நிலையில் வைத்திய யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்தகுடும்பபெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் இளவாலைப்பகுதியினை சேர்ந்த குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் சம்பவ தினத்தன்று நண்டு கறியினை வீட்டில் சமைத்து உண்டுள்ளார். அவருடன்...

உடலுக்குள் மறைத்து வைத்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்றவர் கைது!

 உடலுக்குள் தங்க பிஸ்கட்டுகளை மறைத்துக் கொண்டு இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை 6.10 அளவில் இந்தியாவின் பெங்களூர் நோக்கி பயணமாகவிருந்த ஒரிவரிடம் போதைப்பொருள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விமான நிலைய போதைப்...

யாழ். போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையினது செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு.

யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையினது சுத்தம், சுகாதாரம் தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று ஆராய்ந்தறிந்தார். யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு இன்றையதினம் மாலை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள்...

மட்டுவில் விபத்தில் பெண்ணொருவர் தலை நசுங்கி பலி

மட்டுவில் அம்மன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் தலை நசுங்கி பலியாகியுள்ளார். இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: கணவன் பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் குறித்த தாயும் பயணம் செய்துள்ளார். பின்னால்...

வதிரி காலணி மற்றும் தோற்பொருள் உற்பத்தி அபிவிருத்தி நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்

வதிரி காலணி மற்றும் தோற்பொருள் உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்காக முழுமையான பங்களிப்பு வழங்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் உறுதிமொழி வழங்கினார். வடமராட்சி வதிரிப் பகுதியில் அமைந்துள்ள காலணி மற்றும் தோற்பொருள் உற்பத்தி...

6 லட்சம் பெறுமதியான சிகரட் தொகையுடன் ஒருவர் கைது.

சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த பிரஜை ஒருவர் இன்று அதிகாலை 4.30 அளவில் சிகரட் தொகையுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 6 லட்சம் ரூபா பெறுமதியான சிகரட் தொகையை கைப்பற்றியுள்ளதாக கட்டுநாயக்க சுங்க அதிகாரி ஜி.ஜி.பிரேமசிறி...

யாழ் குடாநாட்டில் தொடரும் மின்வெட்டு, அரசின் திட்டமிட்ட செயல்.கல்விமான்கள்.

பரிட்சைக் காலங்களில் மட்டும் காலை மாலை என இரு நேரங்களிலும் குடாநாட்டில் மின்சாரம் இடைநிறுத்தப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கவலை வெளியிட்டுள்ள கல்விமான்கள் இது அரசின் திட்டமிட்ட நடவடிக்கை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாட்டில் தற்போது கா.பொ.த.உயர்தரப் பரீட்சை நடைபெற்று...

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மடிக்கணணி

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் மடிக்கணணிகளை வழங்கும் திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.     பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவின் யோசனைக்கு அமைய இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்பிரகாரம் 2014 ஆம்...

கல்கிஸ்ஸை விபச்சார விடுதி முற்றுகை: 6 பெண்கள் உட்பட எழுவர் கைது

காலி வீதி கல்கிஸ்ஸையில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் செயற்படுத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த விபச்சார விடுதியை இயக்கியவரும் அதில் விபச்சாரிகளாக தொழில் புரிந்த 6 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸை குற்றத்தடுப்புப் பிரிவினர் நீதிமன்றில்...

யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாக பராமரிப்பு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் கண்டறிந்தார்.

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் நாளைய இளைஞர் அமைப்பினால் யாழ். மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட நீச்சல்தடாக நிலைமைகள் மற்றும் பராமரிப்பு தொடர்பான விடயங்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று ஆராய்ந்தார்.   இன்றுமாலை யாழ். மத்தியகல்லூரிக்குச் சென்ற அமைச்சரவர்கள்...

<< 240 | 241 | 242 | 243 | 244 >>