யாழ் செய்திகள்

யாழ்.பல்கலைக்கழக சூழலில் படையினர் குவிப்பு ; பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை

யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் அதிகளவு படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை மற்றும் புலனாய்வாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமைக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.   பொறுப்புவாய்ந்தவர்கள் மாணவர்களின் சுமூகமாக கற்றல் செயற்பாடுகளுக்கு உதவுமாறும் பல்கலைக்கழக மாணவர்...

குடாநாட்டு ஆலயங்களில் பூசை விபரங்களை தீவிரமாகச் சேகரிக்கும் இராணுவம்

யாழ்.குடாநாட்டிலுள்ள ஆலயங்களில் எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள பூசை, வழிபாடுகள் தொடர்பான விபரங்களை இராணுவப் புலனாய்வாளர்கள் சேகரித்து வருகின்றனர்.   மாவீரர் தினம் கடந்த 21 ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளது. நாளை புதன்கிழமை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின்...

"ஒரு வீட்டையா வது பெற்றுக் கொடுங்கள்" வலி.வடக்கு மக்கள்-அவல நிலைக்கு தீர்வு கிடைக்குமா?

யாழ்.குடாநாட்டில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியான மழை பெய்து வருகின்ற து. இதனால் சபாபதிப்பிள்ளை, கோணப்புலம், நீதிவான் ஆகிய முகாம்களில் மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளது.   மேலும் பாதுகாப்பு மற்றும் வசதிகளற்ற வீட்டின் கூரைகளில் ஒழுக்கு மற்றும் நிலம் ஊறும் நிலையும்...

மாவீரர் தின நோட்டீசுடன் யாழில் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் மாவீரர் தின சுவரொட்டிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   வீரசிங்கம் சுலக்ஷன் என்பவரே பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   யாழ். புத்தூர் சந்தியில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர்...

காங்சேன்துறை சிமெந்து தொழிற்சாலை முழுமையாக பாதுகாப்பு அமைச்சின் வசம்!

காங்கேசன்துறையில் உள்ள இலங்கை சிமெந்துக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 104 ஏக்கர் காணியுடன் கூடிய காங்கேசன் சிமெந்து தொழிற்சாலையின் அசையும், அசையாச் சொத்துக்கள் அனைத்தையும் பாதுகாப்பு அமைச்சு சுவீகரித்துள்ளது.   யாழ்ப்பாணத்தில் படையினரின் தேவைக்காக வலி.வடக்கு உட்பட யாழ்ப்பாணம்...

நாவாந்துறையில் மீண்டும் மோதல் : பொலிஸார் மீது தாக்குதல்

நாவாந்துறை குழு மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.      நேற்று முன்தினம் இடம்பெற்ற மைலோ கிண்ண தொடரில் வெற்றியீட்டிய சென் .மேரிஸ் அணியினருக்கும் சென்.நீக்கிலஸ் அணியினருக்கும் இடையில் நேற்று முன்தினம் முதல் மோதல்கள் இடம்பெற்று...

பொலிஸாரின் உதவியுடன் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும்: அனந்தி

பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டுவதன் மூலம் வடமாகாணத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், செவ்வாய்கிழமை (25) தெரிவித்தார்.    யுhழ். சமூக மேம்பாட்டு மையத்தால் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் செவ்வாய்க்கிழமை...

உபதவிசாளரின் உருவப்பொம்மை எரிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கு (சங்கானை) பிரதேச சபையின் உபதவிசாளர் எஸ்.சிவரஞ்சனுடைய உருவப்பொம்மை, இந்த பிரதேச சபைக்குட்பட்ட பிரான்பற்று, பல்லசுட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்களால் சங்கானை பிரதேச சபைக்கு முன்பாக வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (25) காலை எரிக்கப்பட்டது.   ஜனாதிபதி மஹிந்த...

பாட்டியை தாக்கிய பேரன்களுக்கு விசித்திர தண்டனை

யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டை பகுதியில் தமது பாட்டியைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று பேரன்களையும் தலா 40 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடும்படி மல்லாகம் நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா திங்கட்கிழமை (24) உத்தரவிட்டார்.   அத்துடன், மூன்று பேரன்களையும் பாட்டியிடம் மன்னிப்பு...

சுகாதார சீர்கேடான முறையில் ஐஸ்கிறீம் விற்றவருக்கு அபராதம்

சுகாதார சீர்கேடான முறையில் ஐஸ்கிறீம் விற்பனை செய்த ஐஸ்கிறீம் நிறுவன உரிமையாளருக்கு 5 ஆயிரம் ரூபாவும், விற்பனையாளருக்கு 2 ஆயிரம் ரூபாவும் அபராதம் விதிக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததாக  தெல்லிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை (25)...

<< 4 | 5 | 6 | 7 | 8 >>

இலங்கை செய்திகள்

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் இந்தோனேஷிய கடலில் இடைமறிப்பு!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் 37 பேர் இந்தோனேஷிய கடற்பரப்பில் தடுக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கடற் பாதுகாப்பு அதிகாரிகள், குறித்த படகை இடைமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்...

தமிழ் உணர்வுள்ள வேட்பாளருக்கு கூட்டமைப்பின் ஆதரவு : சுரேஷ்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் மிகவும் உணர்வுபூர்வமான வேட்பாளருக்கு ஜனாதிபதி தேர்தலில் தமது கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.   ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான சில விடயங்கள் குறித்து கூட்டமைப்பு...

ஜனாதிபதி தேர்தலுக்கு தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மனு தாக்கல்

ஜனாதிபதி தேர்தலுக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்க கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று நேற்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய சிங்கள பௌத்த மக்கள் கட்சியின் தலைவரான ரத்ன பண்டாரவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டின் அரசியலமைப்பை வேண்டுமென்று...

நாட்டின் முழு பாகங்களிலும் தொடர் மழை நீடிக்கும் சாத்தியம்!

நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டம் முதலான பிரதேசங்களில் இன்று (28) பலத்த இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.   அத்துடன் பல பிரதேசங்களில் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும்...

தேர்தலில் வெற்றி பெற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சார்க் தலைவர்கள் வாழ்த்து!

18 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தரப்புக் கலந்துரையாடல்களுக்காகச் சந்தித்த பல தலைவர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் மீண்டும் தெரிவாவதற்கான சிறப்பான வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு அவரது வெற்றியில் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.   ஜனாதிபதி...

பொதுபல சேனா மஹிந்தவுக்கே ஆதரவு

யுத்தத்தை வெற்றி கொண்டாலும் ஆட்சியாளர்களுக்கு நாட்டை திண்பதற்கு பொது மக்கள் அதிகாரம் வழங்கவில்லை என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அதனால் ஆரம்பரத்தை கைவிட்டு நாட்டை ஆட்சி செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவை கேட்டுக் கொள்வதாக தேரர் தெரிவித்துள்ளார். முதலில்...

‘அப்பே ஜாதிக்க பெரமுன': புறா சின்னம்: மைத்திரி

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடும் மைத்திரிபால சிறிசேன ‘அப்பே ஜாதிக்க பெரமுன’ என்ற கட்சியின் பெயரில் புறா சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் இந்த தகவலை தனது...

மாவீரர் தின அனுட்டானங்களுக்கு இடமில்லை: இராணுவத் தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர் நீத்த போராளிகளை நினைவு கூர்ந்து நடத்தப்படும் மாவீருர் தினத்திற்கு இடமில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.   கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   போர்...

சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் வலியுறுத்துகிறார் ஆணையாளர்

இலங்கை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் மேற்கொண்டுள்ள சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கை அரசாங்கம் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹுசைன்.   இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்திலேயே...

புதிய ஆட்சியில் சர்வதேசத்தில் எஞ்சியுள்ள புலிகளும் அழிக்கப்படுவார்கள்!- சஜித் எம்.பி. சபதம்

எதி­ர­ணியின் புதிய ஆட்­சியில் சர்­வ­தேச ரீதியில் எஞ்­சி­யுள்ள விடு­தலைப் புலிகள் முழு­மை­யாக ஒழிக்­கப்­ப­டு­வார்கள். எனவே, இலங்­கையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்த முடி­யு­மென்ற புலி­களின் கனவு ஒருபோதும் நிறை­வேறப் போவ­தில்­லை­யென உறு­தி­ய­ளிக்­கின்றேன் என ஐ.தே.க. வின் பா.உ. சஜித் பிரே­ம­தாஸ சபையில்...

1 | 2 | 3 | 4 | 5 >>