யாழ் செய்திகள்

காணாமல் போனவர் சந்தேகத்தில் கைது

யாழ்ப்பாண பகுதியில் இருந்து காணாமல் போனதாக கூறப்படும் நபரை, வெள்ளிக்கிழமை (21) திருட்டு சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார், சனிக்கிழமை (22) தெரிவித்தனர்.   குருநகர் 5மாடிக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த அந்தோனி முத்து அன்ரன் ஜெயரோன் (வயது 31) கடந்த 17ஆம் திகதி கடைக்கு...

பொலிஸாருக்கு சாரயம் விற்றவருக்கு தண்டம்

பொலிஸாருக்கு சாரயம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான புங்குடுதீவினை சேர்ந்த சந்தேகநபர் ஒருவருக்கு 45,000 ரூபாய் அபராதம் விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஆர்.சபேசன், வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.   கடந்த வாரம் மேற்படிநபர் அனுமதிபத்திரம் இன்றி சாரயப்போத்தல்களை...

யாழ். மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும்: டக்ளஸ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி குடாநாட்டு மீனவர்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இன்று(22) தெரிவித்துள்ளார்.    யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின்...

ஆலயத்துக்குள் திருடமுற்பட்டவருக்கு விளக்கமறியல்

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடலியடைப்பு ஐயனார் கோயிலுக்குள் நுழைந்து பித்தளை தட்டுக்களை திருடமுற்பட்ட சந்தேகத்தில் கைதான  சந்தேக நபரை எதிர்வரும் டிசெம்பர் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவன். வெள்ளிக்கிழமை (21)...

நேரம் தவறி மண் ஏற்றிவந்த டிப்பர் சாரதி கைது

வழங்கப்பட்ட நேரம் தவறி மண் அகழ்ந்து வந்த புலோலி தெற்கு பகுதியினை சேர்ந்த 40 வயதுடைய, டிப்பர் சாரதியை வெள்ளிக்கிழமை (21) மாலை கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்.டி.எம்.சிந்தக்க என் பண்டார, சனிக்கிழமை (22) தெரிவித்தார்.   அத்துடன் டிப்பர் வாகனத்தினையும்...

கசிப்பு உற்பத்தி செய்த பெண்ணுக்கு விளக்கமறியல்

கசிப்பு உற்பத்தி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான, துன்னாலை கோட்டப்பளை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணை, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜெ.கஜநிதிபாலன் வெள்ளிக்கிழமை (21) உத்தரவிட்டார்.   கடந்த 15ஆம் திகதி...

பதற்ற சூழலை உருவாக்கவே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முற்படுகின்றனர் – அமைச்சர் டக்ளஸ்

எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து கொள்ள வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பகிரங்க அறைகூவல் விடுத்துள்ளார்.   யாழ்ப்பாணம், பொது நூலகத்திற்கு அண்மையாகவுள்ள வளாகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

ஜனாதிபதியுடன் கலந்துரையாடி யாழ். மீனவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் கலந்துரையாடி குடாநாட்டு மீனவர்களது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.   யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் யாழ். செயலகமான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலகத்திற்கு இன்றைய...

கஞ்சா கடத்தல்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

யாழ். இளவாலை பகுதியில் 81 கிலோகிராம் கேரளா கஞ்சா பொதிகளுடன் கடந்த 15ஆம் திகதி கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா, வெள்ளிக்கிழமை (21)...

புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் எங்கே?!

யாழ்.பல்கலைக்கழக ஊடக கற்கை பீடத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் புலனாய்வாளர்களால் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் காணாமல் போயிருப்பதாக தெரியவருகிறது.   இது குறித்து மேலும் தெரியவருவதாவது,   யாழ்.பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை பீடத்தில் கல்விபயிலும் மூன்றாம் ஆண்டு மாணவனான அ.நிவாஸ்...

<< 7 | 8 | 9 | 10 | 11 >>