யாழ் செய்திகள்

கொலை சந்தேக நபர்களை பிணையில் செல்ல யாழ். மேல் நீதிமன்றம் அனுமதி

நபரொருவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட இரு சந்தேக நபர்களை பிணையில் செல்ல யாழ். மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. கடந்த 09.02.2012 அன்று புன்னாலைக்கட்டுவன் திடற்புலம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் விஜயகுமார் என்பவரை அடித்து கொலை செய்ததாக குற்றஞ்;சாட்டப்பட்டு, சுன்னாகம் பொலிஸாரினால் கைது...

யாழ். வைத்தியசாலை சிற்றூழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அரச வைத்தியசாலை ஊழியர்கள் சங்கத்தினர் நால்வர் தாக்கப்பட்டதை கண்டித்து யாழ். போதனா வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். ஸ்ரீலங்கா ரன்தய சௌக்கிய சேவை சங்கமும், அரச வைத்தியசாலை ஊழியர்கள் சங்கம் இணைந்து இன்று மதியம் யாழ். போதனா வைத்தியசாலையில்...

யாழ். கொழும்பு தனியார் பஸ் சேவையில் பல குறைபாடுகள்!- பயணிகள் அவலம்

யாழ் – கொழும்பு தனியார் பஸ் சேவையானது அடாவடித் தனங்களுடன், எவருக்கும் கட்டுப்படாத அல்லது எவரின் கட்டுப்பாட்டுக்குள்ளும் அடங்காத சண்டியன் குதிரைகள் போல் தற்போது நடத்தப்பட்டு வருகின்றன இரவில் நடைபெற்று வரும் இரகசியமான சில விபரீத சம்பவங்களுடன், பயணிகளில் கவனமின்மை, வேகக்கட்டுப்பாடின்மை, வழி அனுமதி...

யாழ் சுன்னாகத்தில் அனல் மின் நிலையம் விரைவில் வருகிறது

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மின்சார வசதி அளிக்கும் வகையில் யாழ். சுன்னாகம் பிரதேசத்தில் 24 மெகா வோர்ட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவிக்கறது. இதற்காக மின்சார சபை 4000 மில்லியன் ரூபா முதலீடு செய்ய உள்ளது. கிளிநொச்சி...

கசூரினா கடலில் நீந்திய மாணவர்கள், பொலிஸார்!

காரைநகர் கசூரினா கடற்கரையில் யாழ் மத்திய கல்லூரி, காரைநகர் தியாகராஜா வித்தியாலய மாணவர்கள் மற்று யாழ்.மாவட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கான நீச்சல் பயிற்சி யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி கேரத் தலைமையில் இன்று(04.09.2012) நடைபெற்றது. கடற்கரை மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்ற இந்த நிகழ்வில், பொஷன்...

வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நாளை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தத் தீர்மானம்

யாழ். வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நாளை காலை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக பழைய மாணவர் சங்க செயலாளர் திருமதி ஆனந்தகுமாரசாமி இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார். பொதுச்சேவை ஆணைக்குழுவினால் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ள வேணுகா சண்முகரத்தினத்திடம் பொறுப்புக்களை கையளிக்க...

தமிழருக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்; யாழ்ப்பாணத்தில் சந்திரிகா

தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்திருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. முன்னறிவித்தல்கள் ஏதுமின்றி இரகசியமாக, திடீரென நேற்று யாழ்ப்பாணம் வந்தார் சந்திரிகா குமாரதுங்க. கிழக்கு அரியாலை மற்றும் அச்சுவேலிப் பகுதிகளுக்குச் சென்ற அவர் போரால்...

யாழ் பொது நூலக அழகை குறைத்தது மாநகர சபையினால் பிடுங்கி நடப்பட்ட பனை மரம்

தெற்காசியாவிலே வரலாற்றுப் பழமை வாய்ந்த நூல் நிலையமாக புகழ்பெற்றது யாழ்ப்பாண நூலகம். 1981ம் ஆண்டு எரிவடைந்த நூலகத்தை மீண்டும் யாழ். மாநகர சபை புதுப்பித்து மெருகூட்டியது. பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக தெரிவதால் வெளிநாடுகளில் இருந்து வருகின்ற சுற்றுலாப்பயணிகளும் சரி தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும்...

இறந்த சிசுவை வைத்தியசாலையில் விட்டு தாய் தலைமறைவு

பிறந்து ஒருநாளான இறந்த சிசுவை யாழ்.போதனா வைத்தியசாலை மகப்பேற்று விடுதியில் விட்டு பெற்ற தாய் தலைமறைவாகியுள்ளதாக யாழ்.பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளனர். பிரசவத்திற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் சிசுவைப் பிரசவித்துவிட்டு, அதை இறந்த நிலையில் விட்டு விட்டு...

<< 621 | 622 | 623 | 624 | 625