இலங்கை செய்திகள்
தேசிய குத்துச் சண்டைப் போட்டியில் பதக்கம் வென்று சாதனை நிலைநாட்டிய வட மாகாண இளைஞன்!
தேசிய அளவில் மீண்டும் ஒரு தமிழன் விளையாட்டுத் துறையில் சாதனை புரிந்துள்ளான்.
தேசிய குத்துச் சண்டை போட்டி 2012 இல் வட மாகாண சாதனை வீரர் இரஞ்சிதநாதன் ரமேஸ் 70 கிலோவுக்கும் 75 கிலோவுக்கும் இடைப்பட்ட எடை உடையோர் பிரிவில் போட்டியிட்டு வெண்கல பதக்கம் வென்று உள்ளார்.
இவர் பருத்தித் துறையில் அல்வாய்...
தாம் விநியோகித்த டீசலுக்கும் வாகனங்கள் செயலிழந்தமைக்கும் தொடர்பில்லை
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு விநியோகிக்கப்பட்ட டீசல் பயன்படுத்தப்பட்டதால் வாகனங்களுக்கும் இயந்திரங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்களை விட்டோல் கூட்டு நிறுவனம் முற்றாக நிராகரித்துள்ளது.
தாம் விநியோகித்த டீசலுக்கும் வாகனங்கள் மற்றும்...
யாழ் வயாவிளான் மத்திய மகா வித்தியாலய வயவன் நூல் வெளியீடு.
யாழ் வயாவிளான் மத்திய மகா வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழாவும் வயவன் மலர் வெளியீடும் இன்று நடைபெற்றது.
யாழில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரிப்பு : டி.ஐ.ஜி
யாழ்.தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேக நபர் நிட்டம்புவ பிரதேசத்தில் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரகரா...
ஒப்பந்த அடிப்படையில் 44 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு
வடமாகாண பாடசாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 44 ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் வடமாகாண கல்வி அமைச்சில் நடைபெற்றது.
வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கான நியமன கடிதங்களை வழங்கி வைத்தார்.
கணிதம், விஞ்ஞானம்,...
குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்பு புறக்கணிப்பை மேற்கொண்டனர்.
பட்டதாரி பயிலுனர் ஆட்சேர்ப்பில் குருநர் உயர் தொழில்நுட்ப கல்லூரி பட்டதாரிகள் சேர்த்துக் கொள்ளப்படாததாக கூறி இவ்வகுப்பு புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இரவு 8 மணிவரை வெளிநோயாளர் பிரிவு சுகாதார அமைச்சர் பணிப்புரை!
தோட்டப்புறங்களிலுள்ள சகல ஆஸ்பத்திரிகளதும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகள் தினமும் இரவு 8.00 மணி வரையும் மக்களுக்கு சேவை வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
பெருந்தோட்டங்களிலுள்ள ஆஸ்பத்திரிகளும் தினமும் இரவு 8.00 மணி வரையும்...
மக்கள் வங்கியில் களவாடிய நபர் நகைகளுடன் சரணடைவு – மக்கள் நகைகளை இழந்ததால் தற்கொலைக்கு முயற்சி
யாழ் பல்கலைக்கழக மக்கள் வங்கிக் கிளையின் திருநெல்வேலி விரிவாக்கல் கிளையில் பணியாற்றிய ஊழியர் ஒருவரின்மோசடி காரணமாக தமதுநகைகளின் இருப்புக் குறித்து அறிவதற்கு அவசரமாகச் சென்ற மக்கள் மீது மக்கள் வங்கி அதிகாரிகள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நகைகளை அடகு...
தரங்குறைந்த டீசல் பயன்பாடு - 300 க்கும் அதிகமான பஸ்களுக்கு பாதிப்பு
தரங்குறைந்த டீசல் பயன்பாட்டினால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 300 க்கும் அதிகமான பஸ்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நாளொன்றிற்கு சுமார் 15 இலட்சம் ரூபா நட்டத்தை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் உயரதிகாரி ஒருவர்...
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய பெண் வைத்தியசாலையில் அனுமதி
குவைத்தில் துன்புறுத்தல்களுக்கு இலக்காகி நாடு திரும்பியுள்ள பெண் ஒருவர் பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தப் பெண்ணின் உடலில் இருந்து இரண்டு ஊசிகள் நேற்று மாலை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக பலாங்கொடை வைத்தியசாலையின் அத்தியட்சகர்...