இந்திய செய்திகள்

மோடிக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு தனது விஜயத்தைத் தொடங்கவுள்ள நிலையில், அவருக்கு நியூயார்க் நீதிமன்றம் அழைப்பாணை ஒன்றை அனுப்பியுள்ளது.  குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டில் நடைபெற்ற கலவரங்களில் அவர் ஆற்றியதாகக் கூறப்படும் பங்கு தொடர்பாக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டிருக்கிறது அமெரிக்க...

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை; ஜெயாவை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நாளை சனிக்கிழமை வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், இவ்வழக்கின் சந்தேகநபர்களான ஜெயலலிதா, அவரது நண்பி சசிகலா மற்றும் சுதாகரன் ஆகியோரை நாளை நீதிமன்றில் ஆஜராகுமாறு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.  ஜெயலலிதா...

கடவுள் மீது சத்தியமா ஜெயலலிதா கேஸ் தீர்ப்பு பற்றி நான் ஜோதிடம் சொல்லவில்லை: டி.ராஜேந்தர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், 27ம் தேதி தீர்ப்பு வர உள்ளது. இந்நிலையில், அந்தத் தீர்ப்பு குறித்து, சசிகலாவிடம் டி.ராஜேந்தர் ஜோதிடம் சொன்னதாக வெளியான செய்திக்கு டி.ராஜேந்தர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வாரம்...

கையெடுத்துக் கும்பிட்டும் கடித்து குதறியது புலி: இளைஞர் பரிதாபமாக பலி

டெல்லி உயிரியல் பூங்காவில் 22 வயது இளைஞர் ஒருவர்  வெள்ளைப்புலி ஒன்றால் அடித்து கொல்லப்படும் வீடியோ காட்சியானது வலைத்தளங்களில் பரபரப்பாக பேசுப்படும் விடயமாக மாறியுள்ளது. இச்சம்பவம் கடந்த 23 ஆம் திகதி பகல் 1.30 மணியளவில் நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.    புலி...

தனிக்கட்சி தொடங்குகிறார் ரஜினி; பா.ஜ.க.வுடன் கூட்டணி?

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன், தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

உயிருடன் புதைக்கப்பட்ட 7 வயது சிறுமி; சம்பவத்துடன் தாய்க்கு தொடர்பு?

உயிருடன் மண்ணுக்குள் புதைக்கப்பட்ட, 7 வயது சிறுமியை, ஒருவர் மீட்டு, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் இந்தியாவின், உத்தர பிரதேச மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.    உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமியையே...

ஐஎன்எஸ் காமோர்தா போர் கப்பல் நாளை நாட்டிற்கு அர்ப்பணிப்பு!

இந்தியாவிலேயே, உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போர் கப்பலான ஐஎன்எஸ் காமோர்தா, சனிக்கிழமை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கப்படுகிறது.    இந்திய தொழில் நுட்பத்தில் புதிய போர் கப்பல் ஐஎன்எஸ் காமோர்தா, கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் கப்பல் கட்டும் தளத்தில் சுமார் ரூ.28 ஆயிரம்...

ஒரு கும்பல் பெண் மீது மது ஊற்றி பாலியல் துஷ்பிரயோகம்

சத்திஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் 26 வயது பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது ஊற்றிக்கொடுத்து 4 பேர் கும்பல் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.    பிலாஸ்பூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தனது தோழியை சந்திக்க ஜனாக்பூர் சென்றார். அங்கு தனது தோழியை சந்தித்து...

இளம் பெண்ணை மோடி உளவு பார்த்தாரா?

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதல்-மந்திரியாக இருந்தபோது, அவர் மீது இடைநீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இளம்பெண் ஒருவரை உளவு பார்க்க மோடி உத்தரவிட்டார் என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் அவர் கூறி...

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த மாணவர் ; மும்பையில் சம்பவம்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்துவிட்டு, 23–வது மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மாணவரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மும்பை செம்பூர் வாசிநாக்கா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜய் பாலு(வயது21). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார்....

<< 1 | 2 | 3 | 4 | 5 >>