இந்திய செய்திகள்

அகதி முகாம் சிறுமிக்கு மாலை நேரத்தில் காம பாடம் கற்பித்த கல்லூரி மாணவன் கைது!

தமிழ்நாடு இலங்கை அகதிகள் முகாமில் 5 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில் கல்லூரி மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.    சின்னப்பள்ளிக்குப்பம் அகதிகள் முகாமைச் சேர்ந்த எஸ். பிரிட்டன் (வயது -18) என்ற இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.    மாலை நேர...

ஜெ.க்கு ஆதரவாக திரையுலகினர் போராட்டம், படப்பிடிப்புப் பணிகள் ஸ்தம்பிதம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான செல்வி. ஜெயலலிதாவுக்கு,சொத்து குவிப்பு வழக்கில், 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களது வேதனையை வெளிப்படுத்தும் விதமாகவும் தமிழ்த் திரையுலகம் சார்பில் இன்று...

ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் பிணை மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை, இன்று பெங்களுரிலுள்ள கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, ஜெயலலிதா தரப்பில் சட்டத்தரணி ராம் ஜெத்மலானி...

ஜெ. தீர்ப்பு எதிரொலி: தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் நாளை செவ்வாய்க்கிழமை (30) மௌன, உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்...

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சராக பன்னீர்செல்வம் தெரிவு

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருமனதாக தேர்வு செய்ததை தொடர்ந்து அவரை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார்.   சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை அறிவிக்கப்பட்டதும், மக்கள்...

ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க மனுதாக்கல் செய்ய நடவடிக்கை

கர்நாடக சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக தலைவர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க திங்கட்கிழமை(28) கர்நாடக  உயர்நீதிமன்றத்தில் மனுசெய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா வழக்கறிஞர்கள் குழு, தண்டனையை தடைசெய்யக் கோரும் உத்திகளை பரிசீலித்து வருகின்றனர். 'நாங்கள் நாளை கர்நாடகா...

ஜெ.வின் பதவி பறிப்பு; தமிழகத்தில் பதற்றம்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களுர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை  வெடித்துள்ளதுடன் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா குற்றவாளி என தீரப்பளிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது...

ஜெயலலிதா மீதான தீர்ப்பு! தமிழகத்தி பல இடங்களிலும் பரவும் வன்முறை

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, பிற்பகல் 3 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என...

ஜெயலலிதா குற்றவாளி; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று சனிக்கிழமை(29 தீர்ப்பளித்துள்ளது.   இதனையடுத்து தனக்கு உடல் நலம் சரியில்லாததால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நீதிபதி குன்ஹாவிடம் கோரிக்கை...

முதலமைச்சர் பதவியை இழப்பாரா ஜெயலலிதா?

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.    சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளன என, பெங்களூர் சிறப்பு நீதிமன்ற...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>