இந்திய செய்திகள்

மகனுக்கு அப்பாவே”செட்” பண்ணி கொடுப்பார்- கல்லுரி மாணவிகள் சீரழிந்த கொடூரம்!

குமரி மாவட்டத்தில் ஒரு கிழமையின் பெயரில் இருக்கும் ஊர் அது. அங்குள்ள ஒரு மேல்நிலைப் பள்ளியில்தான்… தன் பெயரில் ’தோணி’யை வைத்திருக்கும் அந்த விலங்குமனம் கொண்ட ஆசிரியர் வேலைபார்க்கிறார். தான் வகுப்பெடுக்கும் ப்ளஸ்-1, ப்ளஸ்-2 வகுப்புகளில் வசதியான குடும்பத்து மாணவி யாராவது படித்தால் போதும் அக்கறை...

காதல். கல்யாணம்… காமம்.. பணம்… கல்யாண ராணியின் லீலைகள்

சென்னை: தமிழகம் மற்றும் கேரளாவில் அழகு ராணியாக வலம் வந்து கல்யாண மகாராணியாக உருமாறி பல இளைஞர்களை தவிக்க வைத்திருக்கும் அழகி சகானாவை இரு மாநில போலீசாரும் தீவிரமாக தேடி வருகின்றனர். ஆண்களை மட்டுமின்றி பெண்களிடமும் நட்பாகப் பழகி பல லட்சம் ரூபாயை அபேஸ் செய்திருப்பதாகவும் சகானா மீது புகார்கள்...

கணவர் போல படுத்து உல்லாசம் அனுபவித்த‌ பக்கத்து வீட்டு மனிதர்…

சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி ராமலட்சுமி (வயது41). கடந்த 22-ந்தேதி இரவு மாரியப்பனும், ராம லட்சுமியும் அருகருகே படுத்து தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது பின் பக்க கதவு திறந்து இருந்ததால், பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர்...

<< 59 | 60 | 61 | 62 | 63