இந்திய செய்திகள்

அழகிகள் உள்ளதாகக் கூறி பாரிய நிதி மோசடி செய்தவர் கைது

இணையத்தில் அழகிகளின் படத்தை வெளியிட்டு, அவர்களுடன் உல்லாசமாக இருக்க கீழே உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்து தமிழகம் முழுவதும் இளைஞர்களிடம் பல இலட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட வாலிபரை நேற்றிரவு சேலம் மாவட்டம் இடைப்பாடியில் பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.  இதுகுறித்து...

சில்மிஷம் செய்தவரை துரத்தி பிடித்து பொலிஸில் ஒப்படைத்த தாய், மகள்

டெல்லியில் பொது இடத்தில் தவறாக நடக்க முயன்ற இளைஞரை இளம்பெண் ஒருவர் அவரின் தாயுடன் சேர்ந்து துரத்தி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லி சானக்யபுரி பகுதியில் உள்ள நேரு பூங்காவிற்கு 20 வயது இளம்பெண் ஒருவர் அவரது தாயுடன் சென்றிருந்தார்.  அப்போது அங்கே...

மாணவர்கள் அடித்து செல்லப்பட்ட காட்சி இணையதளங்களில் வெளியீடு

ஐதராபாத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் துறைசார்ந்தோர் உள்ளிட்டோர் 48 பேர் இமாசலபிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றனர்.  அவர்களில் 24 மாணவி-மாணவிகள் கடந்த 8-ம் திகதி மணலி அருகே தலோத் என்னும் இடத்தில் பியாஸ் ஆற்றின் கரையோரம் நின்றவாறு குழு புகைப்படம்...

கோக-கோலா உற்பத்தி நிலையத்தை மூட உத்தரவு

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசியில் செயல்படும் கோகா-கோலா உற்பத்தி நிலையத்தை மூட அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.  அனுமதிக்கப்பட்ட அளவை விட நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிய காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி...

எய்ட்ஸ் தாக்கத்திற்குள்ளான பெற்றோரின் 63 குழந்தைகளுக்கு இலவச உயர் கல்வி

இந்தியாவில் எயிட்ஸ் நோய் தாக்குதலுக்கு உள்ளான பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மாநில அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது.  அதன் ஒரு பகுதியாக மேல் நிலைக்கல்வி முடித்தது கல்லூரி படிப்பை தொடரும் நிலையிலுள்ள ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எயிட்ஸ் தாக்குதலுக்குள்ளான பெற்றோர்களின் குழந்தைகளுக்கு...

பேருந்துக்காக காத்திருந்த சகோதரிகளை துஷ்பிரயோகம் செய்த குழு

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் இளைஞர்கள் மூவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.  15 மற்றும் 17 வயதுடைய சகோதரிகள் ஜுன் 6ம் திகதி பய்ரா கிராமத்திலிருந்து பாலிக்கு செல்ல பேருந்திற்காக காத்திருந்த போது அங்கு வந்த மூன்று இளைஞர்கள் அவர்களை வீட்டில்...

மாவோயிஸ்டுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முடிவு

மாவோயிஸ்டுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சட்டிஸ்கர் மாநிலத்திற்கு கூடுதலாக 10000 துணை இராணுவ படைகளையும், இரண்டு ஹெலிகாப்டர்களையும் வழங்க முடிவு செய்துள்ள மத்திய அரசு 2000 பொறியாளர்களை பயன்படுத்தி இடது சாரி தீவிரவாத இயக்கத்தின் தாக்குதலுக்கு பதிலடி...

அசைக்க முடியாத சக்தி ஜெயலலிதா

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 37 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றதற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் விழா மதுரை விக்டோரியா எட்வர்டு மன்றம் சார்பில் நடைபெற்றது.  விழாவுக்கு மன்ற செயலாளர் டாக்டர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை ஆதீனம் ஆகியோர் சிறப்பு...

திருமண மண்டபத்தில் மணப்பெண் மயங்கி விழுந்து மரணம்

தேனி அருகே அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் மகள் ஜோதிராணி (19)க்கு அதேப் பகுதியைச் சேர்ந்த அழகன் மகன் மணிகண்டனுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.  நேற்று காலை திருமண மண்டபத்தில் உறவினர்கள் கூடியிருக்க, மணமேடைக்கு அழைத்த வரப்பட்ட மணப்பெண் ஜோதிராணி, மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை...

பாக்கிஸ்தானில் தாக்குதல் சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு

கராச்சி விமான நிலைய தாக்குதலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  விமான நிலையத்தின் உள்ளே கழுகுப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பறக்கும் படையினர் விமான நிலையத்தின் வெளியே பாதுகாப்பு பணியில்...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>