உலக செய்திகள்

மலை மீது ஏறி, சாதனை படைக்கவுள்ள நேபாள பெண்கள்

நேபாளத்தின், மலை ஏறும் குழுவை சேர்ந்த, ஏழு பெண்கள், அந்நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில், உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள, மலை சிகரங்களில் ஏறி, சாதனை படைக்க திட்டமிட்டுள்ளனர்.  இதன்படி, உலகின் மிக உயர்ந்த மலைச்சிகரமான, எவரெஸ்டின் மீது, 2008ல் ஏறி சாதனை...

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் தெற்காசியாவுக்கு முதலிடம்!

  உலகளாவிய தீவிரவாதம், உள்நாட்டு போர், கலவரம், வகுப்புவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் பட்டியலில் தெற்காசிய கண்டத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது.  தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட உலக நாடுகளின் பட்டியலில் ஈராக் முதல் இடத்தில் உள்ளது. 2011ம் ஆண்டில் மட்டும் ஈராக்கில்...

கியூபா ஜனாதிபதியாக மீண்டும் ரவுல் கேஸ்ட்ரோ

கியூபாவின், ஜனாதிபதியாக ரவுல் கேஸ்ட்ரோ (81) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  கடந்த 2006ம் ஆண்டு இவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான, பிடல் கேஸ்ட்ரோவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட ரவுல் கேஸ்ட்ரோ, அதன் பின்னர் 2008ல் முறைப்படி ஜனாதிபதியாக...

ரஷ்யாவில் இனி பொது இடங்களில் புகை பிடிக்கத் தடை!

  ரஷ்யாவில் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிக்கும் சட்டத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.  பொது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முன் முயற்சியாக கருதப்படும் இந்த சட்டம் வரும் ஜீன் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது.  இந்த புதிய...

விண்கல்கல் ரஸ்ய வானில் வெடித்தது: 500 பேர் காயம் (படங்கள், காணொளி)

பூமியை நோக்கி வந்து கொண்டிருந்த பெரிய விண்கற்கள் ரஷ்யாவின் வான்பரப்பில் விழுந்து வெடித்ததில் 500 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இதன்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரியளவான காயங்கள் எதுவுமில்லை என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன.  இந்த விண்கல் இன்று இரவு அது...

பூமியை கடந்து செல்லும் குறுங்கோள் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை!

இன்று பூமியை கடந்து செல்லும் குறுங்கோளால், செயற்கைகோள் மற்றும் தகவல் தொலைத்தொடர்புக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது, என, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து அவர் கூறியதாவது:செவ்வாய் கோளுக்கும், வியாழன் கோளுக்கும் இடையே, "2012 டி.ஏ., 2014´ என்ற...

2012 DA14 விண்கல் நாளை சுமத்ரா தீவுக்கு மேலே பூமியை கடக்கும்!

  நாளை 2012 DA14 என்ற விண்கல் பூமியை மிக நெருக்கமாக கடந்து செல்லப் போகிறது. இதனால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.  எனினும் பூமியைச் சுற்றியுள்ள செயற்கைக் கோள்களுக்குத்தான் என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை.  பூமியிலிருந்து சுமார் 35,000 கி.மீ. உயரத்தில் தான் நமது...

போப் 16-ம் பெனடிக்ட் பங்கேற்ற இறுதி பொது வழிபாடு

வாடிகனின் செயின்ட் பீட்டர் தேவாலயத்தில் நடைபெற்ற சாம்பல் புதன் வழிபாட்டை போப் 16-ம் பெனடிக்ட் தலைமையேற்று நடத்தினார். இதுவே, அவரது பதவி காலத்தில் பங்கேற்கும் இறுதி பொது வழிபாட்டு நிகழ்ச்சியாகும்.  சாம்பல் புதனன்று போப் வழக்கமாக செயின்ட் சபினா ஆலயத்திலேயே வழிபாடு நடத்துவார். அவரது கடைசி பொது...

இளவரசி கேத்தின் நீச்சல் உடை படங்களை வெளியிடத் தயாராகும் பத்திரிகை

இங்கிலாந்தின் முடிக்குரிய இளவரசர் வில்லியமின் மனைவி கேத்மிடில்டின் மேலாடை இல்லாமல் இருந்த படங்களை சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகள் வெளியிட்டன.  கரீபியள் நாட்டில் சுற்று பயனம் செய்தபோது புகைப்பட கலைஞர்களால் மறைந்திருந்து இந்த படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. குறித்த படங்களை வெளியிட்டதற்கு அரச...

சீனாவுக்கு எதிராக பௌத்த துறவி தீக்குளிப்பு!

நேபாள தலைநகர் காத்மாண்டில் 20 வயது மதிக்கதக்க பெளத்த துறவி ஒருவர் தீக்குளித்துள்ளார். அங்குள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்ற அவர் கழிவறைக்கு சென்று தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக கூறப்படுகின்றது.  பின்னர் எரிந்த தீயுடன் தெருவில் ஓடிய அவரை பொலிசார் வைத்தியசாலையில் சேர்த்தனர். அவர் தற்போது...

<< 34 | 35 | 36 | 37 | 38 >>